உலக முதலீட்டாளர்கள் மாநாடு - பிரதமர் மோடி நாளை தொடங்கி வைக்கிறார்

உலக முதலீட்டாளர்கள் மாநாடு - பிரதமர் மோடி நாளை தொடங்கி வைக்கிறார்

மாநாட்டில் உலகம் முழுவதிலும் இருந்து ஆயிரக்கணக்கான முதலீட்டாளர்கள் மற்றும் தொழில்துறை பிரதிநிதிகள் கலந்து கொள்கின்றனர்.
7 Dec 2023 12:53 PM GMT
41 தொழிலாளர்களும் இயல்பாகவே இருக்கிறார்கள் - ரிஷிகேஷ் எய்ம்ஸ் நிர்வாக இயக்குநர் பேட்டி

41 தொழிலாளர்களும் இயல்பாகவே இருக்கிறார்கள் - ரிஷிகேஷ் எய்ம்ஸ் நிர்வாக இயக்குநர் பேட்டி

அவர்களின் ரத்தக்கொதிப்பும் ஆக்சிஜன் அளவும் நன்றாக இருக்கிறது.
29 Nov 2023 12:49 PM GMT
சுரங்கத்தொழிலாளர்கள் 41 பேரும் தீங்கில்லாமல் மீட்கப்பட்டது பெரிய ஆறுதலைத் தருகிறது - கமல்ஹாசன்

சுரங்கத்தொழிலாளர்கள் 41 பேரும் தீங்கில்லாமல் மீட்கப்பட்டது பெரிய ஆறுதலைத் தருகிறது - கமல்ஹாசன்

17 நாட்கள் நடந்த தீவிர மீட்பு பணி வெற்றிகரமாக நிறைவடைந்து, 41 தொழிலாளர்களும் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
29 Nov 2023 10:47 AM GMT
சுரங்கப்பாதையில் சிக்கிய 41 தொழிலாளர்கள் மீட்பு - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டு

சுரங்கப்பாதையில் சிக்கிய 41 தொழிலாளர்கள் மீட்பு - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டு

சுரங்கப்பாதையில் சிக்கி தவித்த 41 தொழிலாளர்களும் பத்திரமாக மீட்கப்பட்டதையடுத்து உறவினர்கள் பட்டாசு வெடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
29 Nov 2023 1:30 AM GMT
மீட்கப்பட்ட 41 தொழிலாளர்களுக்கும் ரூ.1 லட்சம் நிதியுதவி : உத்தரகாண்ட் முதல்-மந்திரி  அறிவிப்பு

மீட்கப்பட்ட 41 தொழிலாளர்களுக்கும் ரூ.1 லட்சம் நிதியுதவி : உத்தரகாண்ட் முதல்-மந்திரி அறிவிப்பு

கட்டுமானத்தில் உள்ள சுரங்கப்பாதை மறு ஆய்வு செய்யப்படும் என்று உத்தரகாண்ட் முதல்-மந்திரி புஷ்கர் சிங் தாமி தெரிவித்தார்.
28 Nov 2023 6:47 PM GMT
மீட்புப் பணியின் வெற்றி, அனைவரையும் உணர்ச்சி வசப்பட வைக்கிறது - பிரதமர் மோடி வாழ்த்து

மீட்புப் பணியின் வெற்றி, அனைவரையும் உணர்ச்சி வசப்பட வைக்கிறது - பிரதமர் மோடி வாழ்த்து

பல்வேறு சவால்களை கடந்து தொழிலாளர்களை வெற்றிகரமாக மீட்டுள்ள மீட்புக்குழுவினருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.
28 Nov 2023 4:05 PM GMT
உத்தராகண்ட்: 490 மணி நேரம் போராட்டத்திற்கு வெற்றி: உறவினர்கள் பட்டாசு வெடித்து மகிழ்ச்சி

உத்தராகண்ட்: 490 மணி நேரம் போராட்டத்திற்கு வெற்றி: உறவினர்கள் பட்டாசு வெடித்து மகிழ்ச்சி

உத்தராகண்ட்டில் சுங்கத்தில் சிக்கிய 41 தொழிலாளர்களும் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர்.
28 Nov 2023 3:30 PM GMT
உத்தரகாண்ட் சுரங்கப்பாதையில் சிக்கிய தொழிலாளர்கள்  அனைவரும் பத்திரமாக மீட்பு

உத்தரகாண்ட் சுரங்கப்பாதையில் சிக்கிய தொழிலாளர்கள் அனைவரும் பத்திரமாக மீட்பு

உத்தரகாண்ட் மாநிலத்தின் உத்தர்காசி மாவட்டத்தில் சில்க்யாராவில் அமைக்கப்படும் சுரங்கப்பாதையில் ஏற்பட்ட விபத்தில், அதனுள்ளே பணியில் இருந்த 41 தொழிலாளர்கள் சிக்கிக்கொண்டனர்.
28 Nov 2023 9:34 AM GMT
உத்தரகாண்ட் சுரங்கத்தின் வாயிலில் தயார் நிலையில் நிறுத்தப்பட்டு இருக்கும் 41 ஆம்புலன்ஸ்கள்

உத்தரகாண்ட் சுரங்கத்தின் வாயிலில் தயார் நிலையில் நிறுத்தப்பட்டு இருக்கும் 41 ஆம்புலன்ஸ்கள்

உத்தரகாண்ட் மாநிலம் உத்தர்காசி சுரங்கப் பாதை இடிபாடுகளில் சிக்கிய 41 தொழிலாளர்கள் எந்த நேரத்திலும் வெளியே மீட்கப்படுவர் என எதிர்பார்க்கப்படுகிறது.
28 Nov 2023 8:58 AM GMT
இன்னும் 5 மீட்டர்தான்... சுரங்க தொழிலாளர்களை நெருங்கிய மீட்பு குழு

இன்னும் 5 மீட்டர்தான்... சுரங்க தொழிலாளர்களை நெருங்கிய மீட்பு குழு

சுரங்கத்தின் மேல் பகுதியில் இருந்து துளை போட்டு தொழிலாளர்களை நெருங்கும் பணியும் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.
28 Nov 2023 6:27 AM GMT
19.2 மீட்டர் செங்குத்து துளையிடல் முடிந்தது:  சுரங்கப்பாதை மீட்புப் பணிகள் குறித்து நிர்வாக இயக்குநர் தகவல்

19.2 மீட்டர் செங்குத்து துளையிடல் முடிந்தது: சுரங்கப்பாதை மீட்புப் பணிகள் குறித்து நிர்வாக இயக்குநர் தகவல்

சுரங்கத்துக்குள் சிக்கியிருக்கும் 41 தொழிலாளர்களை மீட்க சுரங்கத்தின் மேற்பகுதியில் இருந்து செங்குத்தாக துளையிடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
26 Nov 2023 8:17 PM GMT
உத்தரகாண்டில் சுரங்க தொழிலாளர்களை மீட்பதில் தொடர்ந்து ஏற்படும் இடையூறு.. களத்தில் இறங்கும் ராணுவம்

உத்தரகாண்டில் சுரங்க தொழிலாளர்களை மீட்பதில் தொடர்ந்து ஏற்படும் இடையூறு.. களத்தில் இறங்கும் ராணுவம்

சுரங்கத்திற்குள் சிக்கியுள்ள தொழிலாளர்கள் பாதுகாப்பாக உள்ளதாகவும் அவர்களுக்கு ஆக்சிஜன், உணவு, குடிநீர், மருந்துகள் ஆகியவை வழங்கப்பட்டு வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
26 Nov 2023 9:45 AM GMT