
சென்னை துறைமுகத்தில் கடலுக்குள் பாய்ந்த கார்: டிரைவர் சடலமாக மீட்பு
சென்னை துறைமுகத்தில் கடுப்பாட்டை இழந்த கார் கடலுக்குள் பாய்ந்த சம்பவத்தில் டிரைவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
18 Dec 2024 6:41 PM
கடற்கரையில் எலும்பு கூடாக கரை ஒதுங்கிய மனித சடலம்... குமரியில் பரபரப்பு
கன்னியாகுமரி அருகே கடற்கரையில் எலும்பு கூடாக மனித சடலம் ஒன்று கரை ஒதுங்கியது.
25 Nov 2024 6:24 PM
சென்னை கடற்கரை- செங்கல்பட்டு வழித்தடத்தில் இன்று முதல் 28 மின்சார ரெயில்கள் ரத்து
பராமரிப்பு பணி காரணமாக 28 மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது
22 Nov 2024 2:12 AM
பாலவாக்கத்தில் கிரேன் மூலம் தூக்கியபோது கீழே விழுந்து விநாயகர் சிலை சேதம்: போலீசார் அவசரப்படுத்தியதே காரணம் என குற்றச்சாட்டு
விநாயகர் சிலையை எடுத்து வந்த பக்தர்கள் போலீசாருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் அங்கு பரபரப்பு நிலவியது.
15 Sept 2024 2:26 PM
விநாயகர் சதுர்த்தி பண்டிகையையொட்டி வைக்கப்பட்ட விநாயகர் சிலைகள் கடலில் கரைப்பு
விநாயகர் சிலைகளை ஊர்வலமாக கொண்டு சென்று கடலில் கரைத்து வருகின்றனர்.
15 Sept 2024 9:25 AM
கடற்கரை - எழும்பூர் இடையே இன்று மின்சார ரெயில் சேவை ரத்து
கடற்கரை - எழும்பூர் இடையே இன்று மின்சார ரெயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.
28 July 2024 12:55 AM
திருச்செந்தூரில் மீண்டும் கரை ஒதுங்கிய ஜெல்லி மீன்கள்: பக்தர்கள் கவனமுடன் புனித நீராட அறிவுறுத்தல்
திருச்செந்தூர் கோவில் கடற்கரையில் நேற்று ஜெல்லி மீன்கள் மீண்டும் கரை ஒதுங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.
28 Jun 2024 8:12 PM
தமிழ்நாட்டில் 4 மாவட்டங்களுக்கு கடல் சீற்றத்துக்கான எச்சரிக்கை
கடல் அலை 2.3 மீட்டர் முதல் 2.6 மீட்டர் வரை எழும்பக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
10 Jun 2024 9:08 AM
இரவில் கடற்கரைக்கு செல்லலாமா..? சென்னை ஐகோர்ட் போட்ட உத்தரவு
இரவு நேரங்களில் கடற்கரைக்கு செல்லும் மக்களை துரத்தக் கூடாதென காவல் துறைக்கு உத்தரவிடக் கோரி சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
28 May 2024 6:24 PM
சென்னை எழும்பூர்-கடற்கரை 4-வது ரெயில் பாதை அமைக்கும் பணி; ஆகஸ்ட் மாதம் நிறைவடையும் என தகவல்
சென்னை எழும்பூர்-கடற்கரை இடையிலான 4-வது ரெயில் பாதை அமைக்கும் பணி ஆகஸ்ட் மாதம் நிறைவடையும் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
19 May 2024 12:28 PM
கூட்டம் கூட்டமாக கரை ஒதுங்கிய திமிங்கலங்கள் -ஆஸ்திரேலியாவில் பரபரப்பு
ஆஸ்திரேலியா கடற்கரையில் நேற்று திடீரென கூட்டம் கூட்டமாக அரிய வகை திமிங்கலங்கள் கரை ஒதுங்கியதால் வனவிலங்கு ஆர்வலர்களிடையே பதற்றம் நிலவியது.
26 April 2024 5:25 AM
மயிலாடுதுறையில் கரை ஒதுங்கிய மர்ம பொருள்: போலீசார் விசாரணை
கரை ஒதுங்கிய மர்ம பொருள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
15 April 2024 7:19 PM