கள்ளக்காதலி வீட்டில் கட்டிட தொழிலாளி தற்கொலை - போலீஸ் விசாரணை

கள்ளக்காதலி வீட்டில் கட்டிட தொழிலாளி தற்கொலை - போலீஸ் விசாரணை

மரக்காணம் அருகே கள்ளக்காதலி வீட்டில் கட்டிட தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். அவர் அடித்துக் கொலை செய்யப்பட்டிருப்பதாக உறவினர்கள் புகார் அளித்துள்ளனர்.
30 May 2022 3:08 AM GMT