குட்கா முறைகேடு வழக்கு - சி.பி.ஐ. பதிலளிக்க கோர்ட்டு உத்தரவு

குட்கா முறைகேடு வழக்கு - சி.பி.ஐ. பதிலளிக்க கோர்ட்டு உத்தரவு

குட்கா முறைகேடு வழக்கு விசாரணையை வரும் 25-ந்தேதிக்கு ஒத்திவைத்து கோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது.
16 April 2025 4:37 PM
1 நிமிடத்திற்கு முன் வீட்டிற்கு புறப்பட்ட ஊழியர் பணி நீக்கம் -  வழக்கு தொடர்ந்து வென்ற பெண்

1 நிமிடத்திற்கு முன் வீட்டிற்கு புறப்பட்ட ஊழியர் பணி நீக்கம் - வழக்கு தொடர்ந்து வென்ற பெண்

எச்சரிக்கை கொடுக்காமல் பணிநீக்கம் செய்தது சட்டவிரோதம் என நீதிமன்றம் கூறியது.
15 April 2025 10:48 AM
அமெரிக்காவில் இருந்து 4 நாட்டவர்களை வெளியேற்றும் உத்தரவு நிறுத்திவைப்பு

அமெரிக்காவில் இருந்து 4 நாட்டவர்களை வெளியேற்றும் உத்தரவு நிறுத்திவைப்பு

வழக்கை விசாரித்த நீதிபதி, டிரம்ப் நிர்வாகத்தின் இந்த உத்தரவை நிறுத்தி வைத்து உத்தரவிட்டார்.
11 April 2025 10:47 PM
ராணாவை 18 நாள் காவலில் எடுத்து விசாரிக்க என்.ஐ.ஏவுக்கு கோர்ட்டு அனுமதி

ராணாவை 18 நாள் காவலில் எடுத்து விசாரிக்க என்.ஐ.ஏவுக்கு கோர்ட்டு அனுமதி

மும்பை பயங்கரவாத தாக்குதலில் தொடர்புடைய குற்றவாளியை காவலில் எடுத்து விசாரிக்க என்.ஐ.ஏவுக்கு கோர்ட்டு அனுமதி வழங்கியுள்ளது.
11 April 2025 2:06 AM
வங்காளதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு எதிராக மீண்டும் பிடிவாரண்டு

வங்காளதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு எதிராக மீண்டும் பிடிவாரண்டு

ஷேக் ஹசீனா மற்றும் அவரது மகளுக்கு எதிராக பிடிவாரண்டு பிறப்பித்து கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
11 April 2025 12:30 AM
தென்காசி காசி விஸ்வநாதர் கோவிலில் குடமுழுக்கிற்கு கோர்ட்டு இடைக்கால தடை

தென்காசி காசி விஸ்வநாதர் கோவிலில் குடமுழுக்கிற்கு கோர்ட்டு இடைக்கால தடை

தென்காசி காசி விஸ்வநாதர் கோவிலின் கும்பாபிஷேக விழாவில் பங்கேற்கும் லட்சக்கணக்கான பக்தர்களின் வசதிக்காக விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.
3 April 2025 8:26 AM
உ.பி.:  24 பேர் படுகொலை வழக்கில் 40 ஆண்டுகளுக்கு பின்பு 3 பேர் குற்றவாளி என அறிவிப்பு

உ.பி.: 24 பேர் படுகொலை வழக்கில் 40 ஆண்டுகளுக்கு பின்பு 3 பேர் குற்றவாளி என அறிவிப்பு

உத்தர பிரதேசத்தில் 24 பேர் படுகொலையான சம்பவத்தில் பாதிக்கப்பட்டோரின் குடும்பத்தினரை, அப்போது பிரதமராக இருந்த இந்திரா காந்தி நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
12 March 2025 11:43 AM
வேங்கைவயல் வழக்கு: 3 பேருக்கு ஜாமீன் வழங்கி கோர்ட்டு உத்தரவு

வேங்கைவயல் வழக்கு: 3 பேருக்கு ஜாமீன் வழங்கி கோர்ட்டு உத்தரவு

குற்றப்பத்திரிகையில் இடம்பெற்றுள்ள 3 பேருக்கும் மாவட்ட உரிமையியல் கோர்ட்டு ஜாமீன் வழங்கியது.
11 March 2025 12:06 PM
மைக் புலிகேசிக்கு பதிலளிக்க விரும்பவில்லை - சீமான் குறித்து டி.ஐ.ஜி. வருண்குமார் விமர்சனம்

'மைக் புலிகேசி'க்கு பதிலளிக்க விரும்பவில்லை - சீமான் குறித்து டி.ஐ.ஜி. வருண்குமார் விமர்சனம்

'மைக் புலிகேசி'க்கு பதிலளிக்க விரும்பவில்லை என சீமான் குறித்து திருச்சி சரக போலீஸ் டி.ஐ.ஜி. வருண்குமார் கூறினார்.
19 Feb 2025 10:03 PM
மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கு: ஞானசேகரனுக்கு இன்று குரல் மாதிரி பரிசோதனை

மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கு: ஞானசேகரனுக்கு இன்று குரல் மாதிரி பரிசோதனை

ஞானசேகரனிடம் இன்று குரல் மாதிரி பரிசோதனை செய்ய சைதாப்பேட்டை கோர்ட்டு அனுமதி வழங்கி இருந்தது.
6 Feb 2025 3:20 AM
மாணவி வன்கொடுமை வழக்கு: ஞானசேகரனிடம் குரல் மாதிரி பரிசோதனை நடத்த கோர்ட்டு அனுமதி

மாணவி வன்கொடுமை வழக்கு: ஞானசேகரனிடம் குரல் மாதிரி பரிசோதனை நடத்த கோர்ட்டு அனுமதி

அண்ணா பல்கலை. மாணவி வன்கொடுமை வழக்கில் கைதான ஞானசேகரனிடம் குரல் மாதிரி பரிசோதனை நடத்த கோர்ட்டு அனுமதி அளித்துள்ளது.
4 Feb 2025 1:40 PM
வேங்கை வயல் வழக்கு: வேறு கோர்ட்டுக்கு மாற்றம்

வேங்கை வயல் வழக்கு: வேறு கோர்ட்டுக்கு மாற்றம்

வேங்கை வயல் வழக்கு வன்கொடுமை தடுப்பு கோர்ட்டில் இருந்து புதுக்கோட்டை நடுவர் கோர்ட்டுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
3 Feb 2025 6:31 AM