
குட்கா முறைகேடு வழக்கு - சி.பி.ஐ. பதிலளிக்க கோர்ட்டு உத்தரவு
குட்கா முறைகேடு வழக்கு விசாரணையை வரும் 25-ந்தேதிக்கு ஒத்திவைத்து கோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது.
16 April 2025 4:37 PM
1 நிமிடத்திற்கு முன் வீட்டிற்கு புறப்பட்ட ஊழியர் பணி நீக்கம் - வழக்கு தொடர்ந்து வென்ற பெண்
எச்சரிக்கை கொடுக்காமல் பணிநீக்கம் செய்தது சட்டவிரோதம் என நீதிமன்றம் கூறியது.
15 April 2025 10:48 AM
அமெரிக்காவில் இருந்து 4 நாட்டவர்களை வெளியேற்றும் உத்தரவு நிறுத்திவைப்பு
வழக்கை விசாரித்த நீதிபதி, டிரம்ப் நிர்வாகத்தின் இந்த உத்தரவை நிறுத்தி வைத்து உத்தரவிட்டார்.
11 April 2025 10:47 PM
ராணாவை 18 நாள் காவலில் எடுத்து விசாரிக்க என்.ஐ.ஏவுக்கு கோர்ட்டு அனுமதி
மும்பை பயங்கரவாத தாக்குதலில் தொடர்புடைய குற்றவாளியை காவலில் எடுத்து விசாரிக்க என்.ஐ.ஏவுக்கு கோர்ட்டு அனுமதி வழங்கியுள்ளது.
11 April 2025 2:06 AM
வங்காளதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு எதிராக மீண்டும் பிடிவாரண்டு
ஷேக் ஹசீனா மற்றும் அவரது மகளுக்கு எதிராக பிடிவாரண்டு பிறப்பித்து கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
11 April 2025 12:30 AM
தென்காசி காசி விஸ்வநாதர் கோவிலில் குடமுழுக்கிற்கு கோர்ட்டு இடைக்கால தடை
தென்காசி காசி விஸ்வநாதர் கோவிலின் கும்பாபிஷேக விழாவில் பங்கேற்கும் லட்சக்கணக்கான பக்தர்களின் வசதிக்காக விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.
3 April 2025 8:26 AM
உ.பி.: 24 பேர் படுகொலை வழக்கில் 40 ஆண்டுகளுக்கு பின்பு 3 பேர் குற்றவாளி என அறிவிப்பு
உத்தர பிரதேசத்தில் 24 பேர் படுகொலையான சம்பவத்தில் பாதிக்கப்பட்டோரின் குடும்பத்தினரை, அப்போது பிரதமராக இருந்த இந்திரா காந்தி நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
12 March 2025 11:43 AM
வேங்கைவயல் வழக்கு: 3 பேருக்கு ஜாமீன் வழங்கி கோர்ட்டு உத்தரவு
குற்றப்பத்திரிகையில் இடம்பெற்றுள்ள 3 பேருக்கும் மாவட்ட உரிமையியல் கோர்ட்டு ஜாமீன் வழங்கியது.
11 March 2025 12:06 PM
'மைக் புலிகேசி'க்கு பதிலளிக்க விரும்பவில்லை - சீமான் குறித்து டி.ஐ.ஜி. வருண்குமார் விமர்சனம்
'மைக் புலிகேசி'க்கு பதிலளிக்க விரும்பவில்லை என சீமான் குறித்து திருச்சி சரக போலீஸ் டி.ஐ.ஜி. வருண்குமார் கூறினார்.
19 Feb 2025 10:03 PM
மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கு: ஞானசேகரனுக்கு இன்று குரல் மாதிரி பரிசோதனை
ஞானசேகரனிடம் இன்று குரல் மாதிரி பரிசோதனை செய்ய சைதாப்பேட்டை கோர்ட்டு அனுமதி வழங்கி இருந்தது.
6 Feb 2025 3:20 AM
மாணவி வன்கொடுமை வழக்கு: ஞானசேகரனிடம் குரல் மாதிரி பரிசோதனை நடத்த கோர்ட்டு அனுமதி
அண்ணா பல்கலை. மாணவி வன்கொடுமை வழக்கில் கைதான ஞானசேகரனிடம் குரல் மாதிரி பரிசோதனை நடத்த கோர்ட்டு அனுமதி அளித்துள்ளது.
4 Feb 2025 1:40 PM
வேங்கை வயல் வழக்கு: வேறு கோர்ட்டுக்கு மாற்றம்
வேங்கை வயல் வழக்கு வன்கொடுமை தடுப்பு கோர்ட்டில் இருந்து புதுக்கோட்டை நடுவர் கோர்ட்டுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
3 Feb 2025 6:31 AM