
சபரிமலை பங்குனி உத்திர ஆராட்டு விழா
பங்குனி உத்திர ஆராட்டு விழாவின் நிறைவு நாளான 11-ந் தேதி காலை 11 மணிக்கு பம்பை ஆற்றில் அய்யப்பனுக்கு ஆராட்டு நடைபெறும்.
3 April 2025 11:36 AM IST
சபரிமலை நடை நாளை திறப்பு
சித்திரை விஷு பண்டிகையும் வருவதால் கோவில் நடை தொடர்ந்து 18 நாட்கள் திறந்திருக்கும் என்று தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
31 March 2025 4:28 PM IST
பங்குனி உத்திரம் ஆராட்டு திருவிழா: சபரிமலையில் 1-ம் தேதி நடை திறப்பு
சபரிமலை அய்யப்பன் கோவிலில் பங்குனி உத்திரம் ஆராட்டு திருவிழா அடுத்த மாதம் (ஏப்ரல்) 2-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
26 March 2025 8:55 AM IST
சபரிமலையில் இருமுடி கட்டு இல்லாத பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய கட்டுப்பாடு
இரு முடிகட்டு அல்லாத பக்தர்கள் காலை 6 மணி முதல் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள்.
18 March 2025 11:37 PM IST
சபரிமலையில் 18-ம் படி ஏறியதும் சாமி தரிசனம்: அமலுக்கு வந்தது புதிய நடைமுறை
பங்குனி மாத பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் நடை நேற்று மாலையில் திறக்கப்பட்டது.
15 March 2025 7:19 AM IST
பங்குனி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை இன்று திறப்பு
பக்தர்கள் 18-ம் படி ஏறியதும் சன்னிதானத்துக்கு சென்று சாமி தரிசனம் செய்யலாம் என தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
14 March 2025 5:32 AM IST
14-ந்தேதி நடை திறப்பு: சபரிமலை அய்யப்பன் கோவிலில் தரிசன முறையில் மாற்றம்
பங்குனி மாத பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் நடை 14-ந்தேதி திறக்கப்படுகிறது.
11 March 2025 6:52 AM IST
மாசி மாதம்: சபரிமலை அய்யப்பன் கோவில் நடை திறப்பு
நாளை முதல் 17-ம் தேதி வரை 5 நாட்கள் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவர்.
12 Feb 2025 9:38 PM IST
சபரிமலையில் டோலி சேவை ரத்து - மந்திரி வாசவன் தகவல்
பம்பை முதல் சன்னிதானம் வரை ‘ரோப் வே’ திட்ட கட்டுமான பணிகள் அடுத்த மாதம் தொடங்கும் என்று மந்திரி வாசவன் கூறியுள்ளார்.
22 Jan 2025 8:18 PM IST
மண்டல, மகர விளக்கு பூஜை: சபரிமலை அய்யப்பன் கோவிலில் 53 லட்சம் பக்தர்கள் சாமி தரிசனம்
சபரிமலை அய்யப்பன் கோவிலில் கடந்த 14-ந் தேதி மகரஜோதி தரிசனம் நடந்தது.
22 Jan 2025 2:55 PM IST
சபரிமலை அய்யப்பன் கோவில் நடை அடைப்பு
பந்தள அரச குடும்பத்தினர் தரிசனத்திற்குப் பின் ஹரிவராசனம் பாடி சபரிமலை நடை அடைக்கப்பட்டது.
20 Jan 2025 9:35 AM IST
பொன்னம்பலமேட்டில் மகர ஜோதியாக காட்சியளித்த அய்யப்பன்: லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம்
பொன்னம்பல மேட்டில் தெரியும் மகரஜோதியை தரிசிக்க லட்சக்கணக்கான பக்தர்கள் சபரிமலையில் குவிந்திருந்தனர்.
14 Jan 2025 6:44 PM IST