
1,100 காளைகள், 900 வீரர்களுடன் விறுவிறுப்பாக நடந்து வரும் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு
மதுரை அலங்காநல்லூரில் 1,100 காளைகள், 900 வீரர்களுடன் ஜல்லிக்கட்டு போட்டி விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
16 Jan 2025 8:13 AM IST
அலங்காநல்லூரில் இன்று ஜல்லிக்கட்டு: உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் வெற்றி பெறும் மாடுபிடி வீரர், காளைக்கு, கார், டிராக்டர் உள்ளிட்ட பரிசு பொருட்கள் வழங்கப்பட உள்ளன.
16 Jan 2025 3:24 AM IST
ஜல்லிக்கட்டில் உயிரிழந்த மாடுபிடி வீரரின் குடும்பத்தினருக்கு நிவாரணம்: முதல்-அமைச்சர் அறிவிப்பு
அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் உயிரிழந்த மாடுபிடி வீரர் நவீன்குமார் குடும்பத்தினருக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நிதியுதவி அறிவித்துள்ளார்.
15 Jan 2025 10:32 PM IST
பாலமேடு ஜல்லிக்கட்டு நிறைவு - 14 காளைகளை அடக்கிய வீரருக்கு முதல் பரிசு
விறுவிறுப்பாக நடைபெற்ற பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டி நிறைவு பெற்றது.
15 Jan 2025 6:20 PM IST
1,100 காளைகள், 910 வீரர்களுடன் விறுவிறுப்பாக நடந்து வரும் பாலமேடு ஜல்லிக்கட்டு
மதுரை பாலமேட்டில் ஜல்லிக்கட்டை முன்னிட்டு 2,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
15 Jan 2025 7:40 AM IST
அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி நிறைவு
12 சுற்றுகளாக நடைபெற்ற அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி நிறைவடைந்தது.
14 Jan 2025 6:22 PM IST
அவனியாபுரம் ஜல்லிக்கட்டு: மாடுபிடி வீரர் உயிரிழப்பு
அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் காளை முட்டியதில் மாடுபிடி வீரர் உயிரிழந்தார்.
14 Jan 2025 4:47 PM IST
'அறுவடைத் திருநாளின் குறியீடாக ஜல்லிக்கட்டு விளங்குகிறது' - சு.வெங்கடேசன் எம்.பி.
அறுவடைத் திருநாளின் குறியீடாக ஜல்லிக்கட்டு விளங்குகிறது என சு.வெங்கடேசன் எம்.பி. தெரிவித்தார்.
14 Jan 2025 3:58 PM IST
அனல் பறக்கும் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு: 12 பேருக்கு காயம்
அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் தற்போது வரை 4 சுற்றுகள் நிறைவடைந்துள்ளன.
14 Jan 2025 11:15 AM IST
சீறி வரும் காளைகளுடன் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு தொடங்கியது
மதுரை அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டை முன்னிட்டு 1,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
14 Jan 2025 6:46 AM IST
அவனியாபுரத்தில் இன்று ஜல்லிக்கட்டு-1,100 காளைகள், 900 வீரர்களுக்கு அனுமதி
அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்க 1,100 காளைகளுக்கும் 900 மாடுபிடி வீரர்களுக்கும் அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.
14 Jan 2025 5:10 AM IST
ஜல்லிக்கட்டு போட்டிகளில் வெல்லும் வீரர்களுக்கு அரசு வேலை வழங்கவேண்டும் - அன்புமணி ராமதாஸ்
ஜல்லிக்கட்டு போட்டிகளில் வழங்கப்படும் பரிசுகள் வாழ்வாதாரம் வழங்குபவையாக இருக்க வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
13 Jan 2025 5:12 PM IST