
உழவர் சந்தையில் இருந்து ஆன்லைன் டெலிவரி.. பட்ஜெட்டில் வெளியான முக்கிய அறிவிப்பு
17,000 விவசாயிகளுக்கு வேளாண் எந்திரங்கள், கருவிகள் மானியத்தில் வழங்கப்படும் என்று அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
15 March 2025 5:46 AM
ஊரக பகுதிகளில் காளான் உற்பத்தி நிலையம் - அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்
4 ஆண்டுகளில் 147 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டு ரூ.1,452 கோடி ஊக்க தொகை வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
15 March 2025 5:32 AM
ஆதி திராவிட பழங்குடியின வகுப்பைச் சேர்ந்த விவசாயிகளுக்காக புதிய திட்டம்
30 லட்சம் உழவர்களுக்கு பயிர் காப்பீட்டு தொகையாக ரூ.5,242 கோடி வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
15 March 2025 5:21 AM
வேளாண்மை சுற்றுலா திட்டத்திற்கு நிதி - பட்ஜெட்டில் வெளியான அறிவிப்பு
கோடை உழவு செய்ய ஹெக்டேருக்கு ரூ.2 ஆயிரம் மானியம் வழங்கப்படும் என்று அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.
15 March 2025 4:58 AM
வேளாண்மை பட்ஜெட்டை தாக்கல் செய்தார் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்
தமிழக சட்டசபை கூட்டத்தொடர் அடுத்த மாதம் ஏப்ரல் 30-ந்தேதி வரை நடக்கிறது.
15 March 2025 4:27 AM
தமிழக வேளாண் பட்ஜெட்: ஊட்டச்சத்து மேலாண்மை இயக்கம் என்ற புதிய திட்டம் செயல்படுத்தப்படும்: அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர் செல்வம்
தமிழக வேளாண் பட்ஜெட்டில் வெளியிடப்படும் அறிவிப்புகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
15 March 2025 3:26 AM
மக்களை ஏமாற்றும் நீளமான பட்ஜெட்: தமிழிசை சவுந்தரராஜன்
பெண்கள் முன்னேற்றத்திற்கான எந்த திட்டமும் இல்லை என தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.
15 March 2025 12:24 AM
பரவலான வளர்ச்சி தரும் பட்ஜெட்
பட்ஜெட் உரையை நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு சற்றும் களைப்பில்லாமல் 2 மணி 40 நிமிடங்கள் வாசித்தார்.
14 March 2025 9:58 PM
தமிழகத்தின் கடன் அளவு ரூ.9 லட்சத்து 30 ஆயிரம் கோடியாக உயரும்; நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு
தமிழகத்தின் கடன் அளவு ரூ. 9 லட்சத்து 30 ஆயிரம் கோடியாக உயரும் என்று நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.
14 March 2025 10:55 AM
தமிழக பட்ஜெட்டில் யாருக்கும் எதுவுமில்லை: புதிய திட்டங்கள் இல்லை - ராமதாஸ்
2025&26ஆம் ஆண்டுக்கான தமிழக அரசின் நிதிநிலை அறிக்கையை தமிழக சட்டப்பேரவையில் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு இன்று தாக்கல் செய்தார்.
14 March 2025 9:23 AM
ஏப்ரல் 30-ம் தேதி வரை சட்டசபை கூட்டத்தொடர்: சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு
ஏப்ரல் 30-ம் தேதி வரை சட்டசபை கூட்டத்தொடர் நடைபெறும் என்று சபாநாயகர் அப்பாவு அறிவித்துள்ளார்.
14 March 2025 8:29 AM
வரம்புக்குள்தான் கடன் உள்ளது - நிதித்துறை செயலாளர் உதயசந்திரன் பேட்டி
தமிழ்நாடு கடனில் தத்தளிக்கிறது என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
14 March 2025 8:11 AM