
ஆடி பெருக்கு நாளில் பத்திரப்பதிவு அலுவலகங்கள் இயங்கும் என அறிவிப்பு
ஆடி பெருக்கு நாளில் பத்திரப்பதிவு அலுவலகங்கள் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
1 Aug 2024 2:21 PM
பத்திரப்பதிவு மூலம் தமிழ்நாடு அரசுக்கு ஒரே நாளில் ரூ.224.26 கோடி வருவாய்
முகூர்த்த நாள் என்பதால் ஒரே நாளில் 20,310 ஆவணங்கள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
13 July 2024 3:59 PM
ஆனி கடைசி முகூர்த்த தினம்: சார்பதிவாளர் அலுவலகங்களில் இன்று கூடுதல் பத்திரப்பதிவு டோக்கன்கள் ஒதுக்கீடு
ஆனி மாதத்தின் கடைசி சுபமுகூர்த்த தினத்தையொட்டி சார்பதிவாளர் அலுவலகங்களில் இன்று கூடுதல் பத்திரப்பதிவு டோக்கன்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
12 July 2024 1:26 AM
இனி ஒரு நிமிடத்தில் 'பட்டா'
பொதுமக்கள் பட்டா எளிதாக பெறும் வகையிலான பணிகளை செயல்படுத்த வேண்டும் என்று அதிகாரிகளுக்கு முதல்-அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.
20 Jun 2024 1:09 PM
பத்திரப்பதிவு மூலம் ஒரே நாளில் தமிழக அரசுக்கு ரூ.192 கோடி வருவாய்
பத்திரப்பதிவு அலுவலகங்களில் கூடுதல் டோக்கன் வழங்கப்பட்டதால் அதிக அளவில் பத்திரப்பதிவு நடைபெற்றது.
15 Dec 2023 2:17 PM
செய்யூரில் குடிசை எரிந்து ரூ.15 லட்சம் கருகியது
செய்யூரில் பத்திரப்பதிவு எழுத்தரின் குடிசை எரிந்து ரூ.15 லட்சம் கருகியது.
14 Oct 2023 9:08 AM
பத்திரப்பதிவு செய்யும்போது சொத்தின் புகைப்படங்களை இணைக்க வேண்டும்: தமிழக அரசு உத்தரவு
போலி ஆவணங்கள் பதியப்படுவதைத் தடுக்கும் வகையில் தமிழக அரசு, நடவடிக்கை மேற்கொண்டுள்ளது .
15 Sept 2023 10:43 AM
பத்திரப்பதிவு அதிகாரி போலீசில் சரண்
கோவில் நில மோசடி வழக்கில் தலைமறைவாக இருந்த பத்திரப்பதிவு அதிகாரி ரமேஷ் சி.பி.சி.ஐ.டி. போலீஸ் நிலையத்தில் இன்று மாலை சரண் அடைந்தார்.
2 Sept 2023 5:50 PM
பத்திரப்பதிவு வில்லங்க சான்றிதழில் மாற்றம் செய்து நிலத்தை விற்ற 3 பேர் கைது
சென்னை,மத்திய சென்னை மாவட்ட பதிவாளர், சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசில் புகார் மனு ஒன்றை கொடுத்தார். அந்த புகார் மனுவில் கூறி...
1 Sept 2023 5:17 AM
பா.ஜ.க. எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் மகன் நயினார் பாலாஜி செய்த மோசடி பத்திரப்பதிவு ரத்து
பா.ஜ.க. எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் மகன் நயினார் பாலாஜி செய்த மோசடி பத்திரப்பதிவு ரத்து செய்யப்பட்டுள்ளது.
20 July 2023 4:02 AM
சிவகங்கை: போலி ஆவணம் மூலம் ரூ.5 கோடி மதிப்புள்ள இடம் பத்திரப்பதிவு - 2 சார்பதிவளார்கள் உள்பட 11 பேர் மீது வழக்கு
போலி ஆவணங்கள் மூலம் ஆள்மாறாட்டம் செய்து மோசடியாக பத்திரப்பதிவு செய்தது தொடர்பாக 11 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
18 Jun 2023 9:29 AM
ராமநாதபுரத்தில் பத்திரப்பதிவு மண்டல அலுவலகம் தொடக்கம்
ராமநாதபுரத்தில் பத்திரப்பதிவு மண்டல அலுவலகம் தொடக்கம்
28 Dec 2022 6:50 PM