மீனவர்கள் கைதை கண்டித்து மாநாடு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறார்
மீனவர்கள் கைதை கண்டித்து அடுத்த மாதம் 18ந் தேதி ராமநாதபுரத்தில் நடக்கும் மீனவர் சங்க மாநாட்டில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறார்.
25 July 2023 6:48 AM GMTமீனவர்கள் கைது - மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கருக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்
மீனவர்கள் கைது தொடர்பாக மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கருக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
10 July 2023 7:30 AM GMTநடுக்கடலில் மீன்பிடித்த தமிழக மீனவர்கள் 15 பேர் சிறைபிடிப்பு
தமிழக மீனவர்கள் 15 பேரை இலங்கை கடற்படை நடுக்கடலில் சிறைபிடித்தது. 2 விசைப்படகுகளையும் பறிமுதல் செய்து அத்துமீறலில் ஈடுபட்டது.
10 July 2023 12:07 AM GMTஇந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த 5 இலங்கை மீனவர்கள் கைது
கன்னியாகுமரி அருகே இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த 5 இலங்கை மீனவர்கள் கைது.
22 May 2023 8:47 PM GMTதமிழ்நாடு மீனவர்கள், இலங்கை கடற்படையால் துன்புறுத்தப்படுவதும் சிறையில் அடைக்கப்படுவதும் கண்டனத்திற்குரியது - முத்தரசன்
உதவிகளை பெறுகிற இலங்கை அரசு, இந்திய மீனவர்களை இரக்கமற்ற முறையில் கொடுமைப்படுத்தி வருவதை நிறுத்தாதது நல்லெண்ணத்தை வலுப்படுத்த உதவாது என்று முத்தரசன் கூறியுள்ளார்.
13 March 2023 3:09 PM GMTஇலங்கை கடற்படையினரால் மயிலாடுதுறை மீனவர்கள் 4 பேர் கைது - மக்கள் நீதி மய்யம் கண்டனம்
இலங்கை கடற்படையின் தொடர் அத்துமீறலை மத்திய அரசு கண்டுகொள்ளாமல் இருப்பதும் வேதனை அளிக்கிறது என்று மக்கள் நீதி மய்யம் தெரிவித்துள்ளது.
31 Dec 2022 4:46 AM GMT24 தமிழக மீனவர்கள் கைது: இலங்கை அரசின் நடவடிக்கை கண்டித்து காலவரையற்ற வேலை நிறுத்தம்
புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாபட்டினம் மீனவர்கள் இலங்கை அரசின் கைது நடவடிக்கையை கண்டித்து காலவரையற்ற வேலை நிறுத்தம் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
30 Nov 2022 4:52 PM GMTஎல்லை தாண்டி மீன் பிடித்ததாக தமிழக மீனவர்கள் 15 பேர் இலங்கை கடற்படையால் கைது
எல்லை தாண்டி மீன் பிடித்ததாக தமிழக மீனவர்கள் 15 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது.
28 Nov 2022 12:46 PM GMTசிங்களப் படையினரின் அத்துமீறலுக்கு முடிவே இல்லையா...? - அன்புமணி ராமதாஸ்
சிங்களப் படையினரின் அத்துமீறலுக்கு முடிவே இல்லையா என அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பி உள்ளார்.
17 Nov 2022 9:25 AM GMTதமிழக மீனவர்கள் 14 பேரை கைது செய்தது இலங்கை கடற்படை...!
ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 14 மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது.
16 Nov 2022 3:56 PM GMTஇராமேஸ்வரம் மீனவர்கள் கைது: இலங்கை அரசை மத்திய அரசு எச்சரிக்க வேண்டும் - அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்
இந்திய அரசு கண்டிக்காததும், எச்சரிக்காததும் தான் மீண்டும், மீண்டும் அத்துமீறும் துணிச்சலை சிங்கள அரசுக்கு கொடுத்துள்ளது என்று அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
27 Oct 2022 9:29 AM GMTதமிழக மீனவர்கள் 7 பேரை கைது செய்தது இலங்கை கடற்படை
எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி தமிழக மீனவர்கள் 7 பேரை இலங்கை கடற்படை கைது செய்தது.
27 Oct 2022 1:01 AM GMT