
கள்ளக்குறிச்சி சம்பவம் குறித்து முழுமையான விசாரணை நடத்த வேண்டும் - தமிழக அரசு
கள்ளக்குறிச்சி சம்பவம் தொடர்பாக அமைக்கப்பட்ட ஒருநபர் ஆணையத்தின் 4 முக்கிய பணிகள் குறித்து தமிழ்நாடு அரசின் அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.
3 July 2024 2:44 AM
விஷ சாராய வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும் - எல்.முருகன் வலியுறுத்தல்
சிபிஐ விசாரித்தால்தான், விஷ சாராய சம்பவத்தில் உண்மை வெளிவரும் என்று மத்திய இணை மந்திரி எல்.முருகன் கூறியுள்ளார்.
30 Jun 2024 8:14 AM
டாஸ்மாக்கில் தரம் இல்லை என்பதை அமைச்சரே கூறுகிறார் - பிரேமலதா
விஷ சாராயத்தால் கடந்த ஆண்டே 22 பேர் உயிரிழந்துள்ளனர், அரசு இப்போது தான் விழித்துள்ளது என்று பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளார்.
30 Jun 2024 7:00 AM
விஷ சாராய விவகாரம்: கவர்னர் ஆர்.என்.ரவியுடன் பிரேமலதா விஜயகாந்த் சந்திப்பு
விஷ சாராய விவகாரத்தில் சிபிஐ விசாரணை கோரி கவர்னரிடம் பிரேமலதா விஜயகாந்த் மனு அளித்தார்.
28 Jun 2024 7:03 AM
விஷ சாராய வழக்கு: 11 பேரை காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடி போலீசாா் முடிவு
விஷசாராயம் குடித்து பாதிக்கப்பட்ட 88 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
28 Jun 2024 3:48 AM
விஷ சாராய விவகாரம்: கவர்னருடன், பிரேமலதா விஜயகாந்த் இன்று சந்திப்பு
கள்ளக்குறிச்சி விஷ சாராய விவகாரம் தொடர்பாக தமிழக கவர்னரை, பிரேமலதா விஜயகாந்த் இன்று சந்திக்க உள்ளார்.
28 Jun 2024 1:05 AM
என்றைக்கும் நாங்கள் சிபிஐ விசாரணையை கேட்டதில்லை - ஆர்.எஸ். பாரதி
சிபிஐ விசாரணை இருந்தால் வழக்கு தாமதமாகும் என்பதால்தான் கள்ளக்குறிச்சி விவகாரத்தில் சிபிசிஐடி விசாரணை செய்யப்பட்டு வருகிறது என்று ஆர்.எஸ். பாரதி கூறியுள்ளார்.
26 Jun 2024 1:25 PM
விஷ சாராய மரணம்: அ.தி.மு.க., பா.ம.க. தொடர்ந்த வழக்குகள் இன்று விசாரணை
விஷ சாராய மரணம் தொடர்பாக அ.தி.மு.க. தொடர்ந்துள்ள வழக்குடன், பா.ம.க. வழக்கையும் சேர்த்து இன்று விசாரிக்கப்படும் என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
25 Jun 2024 11:56 PM
போதைப்பொருள் நிறைந்த மாநிலமாக தமிழகம் மாறியுள்ளது - எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு
கள்ளக்குறிச்சி விஷ சாராய மரணம் மிக மோசமானது என எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.
25 Jun 2024 8:00 AM
கள்ளக்குறிச்சி சம்பவம்: கவர்னர் ஆர்.என்.ரவியுடன் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு
கள்ளக்குறிச்சி சம்பவம் தொடர்பாக சிபிசிஐடி போலீசாா் விசாரணை நடத்தி வருகின்றனர்.
25 Jun 2024 7:00 AM
இறந்த கணவரின் முகத்தை கூட பார்க்கவில்லை - விஷ சாராயம் குடித்து உயிர் தப்பிய மனைவி உருக்கம்
கள்ளக்குறிச்சியில் விஷ சாராயம் குடித்து உயிாிழந்தவர்களின் எண்ணிக்கை 59 ஆக உயா்ந்துள்ளது.
25 Jun 2024 4:25 AM
சட்டசபை கூட்டம் தொடங்கியது: அமளியில் ஈடுபட்ட அ.தி.மு.க.வினர் வெளியேற்றம்
இன்றைய சட்டசபை கூட்டத்திலும் அ.தி.மு.க.வினர் கருப்பு சட்டை அணிந்து பங்கேற்றனர்.
25 Jun 2024 3:49 AM