பிளஸ்-1 மாணவியை கர்ப்பமாக்கிய வாலிபர் போக்சோவில் கைது

பிளஸ்-1 மாணவியை கர்ப்பமாக்கிய வாலிபர் போக்சோவில் கைது

திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி பிளஸ்-1 மாணவியை கர்ப்பமாக்கிய வாலிபரை போக்சோவில் போலீசார் கைது செய்தனர்.
8 Jun 2022 4:42 PM GMT
ஒரே மாதத்தில் பைகுல்லா பூங்காவுக்கு ரூ.1½ கோடி வருவாய்

ஒரே மாதத்தில் பைகுல்லா பூங்காவுக்கு ரூ.1½ கோடி வருவாய்

பைகுல்லா பூங்காவுக்கு ஒரே மாதத்தில் ரூ.1½ கோடி வருவாய் கிடைத்து உள்ளது.
7 Jun 2022 4:27 PM GMT
பிளஸ்-1 மாணவி கடத்தல்?

பிளஸ்-1 மாணவி கடத்தல்?

வில்லியனூர் அருகே பிளஸ்-1 படிக்கும் மாணவி மாயமானது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
1 Jun 2022 2:29 PM GMT
கிணற்றில் பிணமாக கிடந்த பிளஸ்-1 மாணவி

கிணற்றில் பிணமாக கிடந்த பிளஸ்-1 மாணவி

ஆரணி அருகே பிளஸ்-1 மாணவி கிணற்றில் பிணமாக கிடந்தார்.
29 May 2022 11:45 AM GMT
நில ஆவணங்கள் நவீனப்படுத்தும் திட்டத்தில்  1¼ லட்சம் புலப்படங்கள் இணையத்தில் பதிவேற்றம்

நில ஆவணங்கள் நவீனப்படுத்தும் திட்டத்தில் 1¼ லட்சம் புலப்படங்கள் இணையத்தில் பதிவேற்றம்

டிஜிட்டல் இந்தியா நில ஆவணங்களை நவீனப்படுத்தும் திட்டத்தில் தேனி மாவட்டத்தில் 1¼ லட்சம் புலப்படங்கள் இதுவரை இணையத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
28 May 2022 3:31 PM GMT
தூத்துக்குடி மாவட்டத்தில் ஜல்ஜீவன் மிஷன் திட்டத்தில்  1¾  லட்சம் வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு

தூத்துக்குடி மாவட்டத்தில் ஜல்ஜீவன் மிஷன் திட்டத்தில் 1¾ லட்சம் வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு

தூத்துக்குடி மாவட்டத்தில் ஜல்ஜீவன் மிஷன் திட்டத்தில் 1¾ லட்சம் வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்கப்படும் என கலெக்டர் செந்தில்ராஜ் தெரிவித்துள்ளார்.
27 May 2022 1:02 PM GMT
பழுக்க வைத்த 1 டன் மாம்பழம் பறிமுதல்

பழுக்க வைத்த 1 டன் மாம்பழம் பறிமுதல்

புதுச்சேரியில் ரசாயன பொடியை பயன்படுத்தி பழுக்க வைக்கப்பட்ட 1 டன் மாம்பழம் பறிமுதல் செய்யப் பட்டது.
26 May 2022 5:34 PM GMT
தூத்துக்குடியில் எலக்ட்ரிக்கல் கடையில்   ரூ.1½ லட்சம் திருட்டு

தூத்துக்குடியில் எலக்ட்ரிக்கல் கடையில் ரூ.1½ லட்சம் திருட்டு

தூத்துக்குடியில் எலக்ட்ரிக்கல் கடையில் ரூ.1½ லட்சம் திருடிய மர்ம நபரை போலீசார் தேடிவருகின்றனர்
25 May 2022 12:01 PM GMT
திருமணமான 1½ ஆண்டுகளில் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை; மகள் சாவில் சந்தேகம் இருப்பதாக போலீசில் தந்தை புகார்

திருமணமான 1½ ஆண்டுகளில் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை; மகள் சாவில் சந்தேகம் இருப்பதாக போலீசில் தந்தை புகார்

சென்னை கொடுங்கையூரில் திருமணமான 1½ ஆண்டுகளில் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுதொடர்பாக மகள் சாவில் சந்தேகம் இருப்பதாக போலீசில் தந்தை புகார் அளித்தார்.
24 May 2022 3:48 PM GMT
பந்தல் துணி-நாற்காலிகள் உள்பட ரூ.1 லட்சம் பொருட்கள் எரிந்து நாசம்

பந்தல் துணி-நாற்காலிகள் உள்பட ரூ.1 லட்சம் பொருட்கள் எரிந்து நாசம்

மன்னார்குடியில் கீற்று கொட்டகையில் தீப்பிடித்து பந்தல் துணி- நாற்காலிகள் உள்பட ரூ.1 லட்சம் மதிப்புடைய பொருட்கள் எரிந்து நாசமாயின.
24 May 2022 2:55 PM GMT
தேர்வுக்கு படிக்காததை தாய் கண்டித்ததால் பிளஸ்-1 மாணவி தூக்குப்போட்டு தற்கொலை

தேர்வுக்கு படிக்காததை தாய் கண்டித்ததால் பிளஸ்-1 மாணவி தூக்குப்போட்டு தற்கொலை

புதுவண்ணாரப்பேட்டையில் தேர்வுக்கு படிக்காததை தாய் கண்டித்ததால் பிளஸ்-1 மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
22 May 2022 10:37 AM GMT
தனியார் பள்ளியில் ரூ.1¼ லட்சம் திருட்டு

தனியார் பள்ளியில் ரூ.1¼ லட்சம் திருட்டு

வேடசந்தூர் அருகே தனியார் பள்ளியில் ரூ 1¼ லட்சத்தை மர்ம நபர்கள் திருடி சென்றனர்.
21 May 2022 4:46 PM GMT