இந்தியா வருகிறார் ரஷிய அதிபர் புதின்

இந்தியா வருகிறார் ரஷிய அதிபர் புதின்

அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் இந்தியாவிற்கு 25 சதவீதம் கூடுதல் வரி விதித்துள்ள சூழலில் ரஷிய அதிபர் புதின் இந்தியா வருகிறார்.

டிரம்ப்பின் 50 சதவீத வரி விதிப்பால் இந்திய பொருளாதாரம் ஆட்டம் காணுமா?

டிரம்ப்பின் 50 சதவீத வரி விதிப்பால் இந்திய பொருளாதாரம் ஆட்டம் காணுமா?
வங்காளதேசத்துக்கு வரியை 20 சதவீதமாகவும், பாகிஸ்தானுக்கு 19 சதவீதமாகவும், இலங்கைக்கு 20 சதவீதமாகவும் அமெரிக்கா குறைத்துள்ளது.

திருப்பூர் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த நபர் என்கவுன்ட்டரில் பலி

திருப்பூர் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த நபர் என்கவுன்ட்டரில் பலி
தந்தை-மகன்கள் தகராறை விசாரிக்கச் சென்ற போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர், தலை துண்டித்து படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.

கவின் கொலை வழக்கு: நீதிமன்றத்தில் அழுது கொண்டே ஆஜரான கொலையாளி சுர்ஜித்

கவின் கொலை வழக்கு: நீதிமன்றத்தில் அழுது கொண்டே ஆஜரான கொலையாளி சுர்ஜித்
சுர்ஜித்தை காவலில் எடுத்து விசாரிக்க சி.பி.சி.ஐ.டி. போலீசார் நெல்லை கோர்ட்டில் மனுதாக்கல் செய்திருந்தனர்.

மும்பை விமான நிலையத்தில் ரூ.14.5 கோடி போதைப்பொருள் பறிமுதல்

மும்பை விமான நிலையத்தில் ரூ.14.5 கோடி போதைப்பொருள் பறிமுதல்
ஹைட்ரோபோனிக் கஞ்சா மண் இல்லாமல் குளிர்சாதன அறைகளில் வளர்க்கப்படுவை.
இந்தியா வருகிறார் ரஷிய அதிபர் புதின்

இந்தியா வருகிறார் ரஷிய அதிபர் புதின்

அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் இந்தியாவிற்கு 25 சதவீதம் கூடுதல் வரி விதித்துள்ள சூழலில் ரஷிய அதிபர் புதின் இந்தியா வருகிறார்.

சென்னையில் 6 வார்டுகளில் நாளை ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்

சென்னையில் 6 வார்டுகளில் நாளை ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்
பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நாளை (08.08.2025) 6 வார்டுகளில் நடைபெறவுள்ளது.

தேசிய கைத்தறி நாள் விழா: நெசவாளர்களுக்கு விருதுகளை வழங்கினார் உதயநிதி ஸ்டாலின்

தேசிய கைத்தறி நாள் விழா: நெசவாளர்களுக்கு விருதுகளை வழங்கினார் உதயநிதி ஸ்டாலின்
இன்று கலைவாணர் அரங்கத்தில் 11 வது தேசிய கைத்தறி நாள் விழா நடைபெற்றது.

14 மாவட்டங்களில் நள்ளிரவு 1 மணி வரை மழைக்கு வாய்ப்பு

14 மாவட்டங்களில் நள்ளிரவு 1 மணி வரை மழைக்கு வாய்ப்பு

வேலூர், திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் வெட்டிக் கொலை:  ஓ.பன்னீர்செல்வம் கடும் கண்டனம்

சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் வெட்டிக் கொலை: ஓ.பன்னீர்செல்வம் கடும் கண்டனம்

உயிரிழந்த சண்முகவேலின் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தினையும் தெரிவித்துக் கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.

திருப்பூர் எஸ்.எஸ்.ஐ. கொலை வழக்கு; 2 பேருக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல்

திருப்பூர் எஸ்.எஸ்.ஐ. கொலை வழக்கு; 2 பேருக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல்

மூர்த்தி மற்றும் அவரது மகன் தங்கப்பாண்டியன் ஆகிய 2 பேர் திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் சரண் அடைந்தனர்.

பழி வாங்க... மனநலம் பாதித்த சிறுவனை, அவனுடைய சகோதரியுடன் பாலியல் உறவில் ஈடுபட செய்து வீடியோ எடுத்த பெண்

பழி வாங்க... மனநலம் பாதித்த சிறுவனை, அவனுடைய சகோதரியுடன் பாலியல் உறவில் ஈடுபட செய்து வீடியோ எடுத்த பெண்

பாலியல் உறவில் ஈடுபட்ட வீடியோவை அந்த 40 வயது பெண் சமூக ஊடகத்திலும் பரவ விட்டு உள்ளார்.