இந்தப்படத்திற்காக செயற்கை காடுகளை உருவாக்கியிருக்கிறார் களாம். பிரமாண்ட மரங்களையும் அடர்ந்த புதர்களையும் உருவாக்க கோடிக்கணக்கில் செலவு செய்திருக்கிறார்கள். ஒவ்வொரு மரத்திலும் ஒரு நவீன கேமராவை வைத்து காட்சிகளை பல கோணங்களில் படம் பிடித்திருக்கிறார்களாம்.