- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- தமிழ்நாடு பிரீமியர் லீக்
- விளையாட்டு
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
சல்மானின் கோபம்

x
தினத்தந்தி 23 Sep 2017 8:07 AM GMT (Updated: 2017-09-23T13:36:57+05:30)


ரசிகர் ஒருவர், சல்மான் கானை நெருங்கியதோடு, தான் புதிதாக வாங்கியிருக்கும் செல்போன் பற்றி பெருமையாக பேசியுள்ளார்.
அண்மையில் நடைபெற்ற விருது வழங்கும் நிகழ்ச்சியில் பாலிவுட் நடிகர் சல்மான் கான் தனது நண்பர்களுடன் பங்கேற்றுள்ளார். அப்போது அவரது ரசிகர் ஒருவர், சல்மான் கானை நெருங்கியதோடு, தான் புதிதாக வாங்கியிருக்கும் செல்போன் பற்றி பெருமையாக பேசியுள்ளார். அதை கேட்டு சல்மான் கான் புன்னகைத்ததும், அந்த ரசிகர் ‘‘இது உடையாத செல்போன்’’ என்று பெருமையாக கூறியிருக்கிறார். இதில் ஆத்திரமடைந்த சல்மான் கான் அந்த ரசிகர் கையில் இருந்த செல்போனை வாங்கி தூக்கிப் போட்டுள்ளார். ரசிகர் கூறியிருந்தப் படியே செல்போன் உடையாமல் கீழே விழுந்துள்ளது. உடனே சல்மான் கான் மீண்டும் செல்போனை தூக்கிப் போட்டாராம். அப்போதும் உடையாமல் இருந்ததால், மூன்றாவது முறையாக தூக்கிப் போட்டிருக்கிறார். அவர் தூக்கி போட்ட வேகத்தில் செல்போன் நொறுங்கி விட்டது. ‘சல்மான் கானுக்கு தற்போதுதான் கோபம் குறைந்துள்ளது’ என பாலிவுட் நண்பர்கள் கூறிவரும் நிலையில், அவரது ரசிகரே அவரை கோபப்படுத்தி இருப்பது சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
Related Tags :
Next Story
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2022, © Daily Thanthi Powered by Hocalwire