கோவாவில், அந்த நாயகி!

x
தினத்தந்தி 14 Feb 2018 4:06 PM IST (Updated: 14 Feb 2018 4:06 PM IST)
அந்த மூன்றெழுத்து நாயகி ஒரு படப்பிடிப்புக்காக கோவா போனார்.
அந்த மூன்றெழுத்து நாயகி ஒரு படப்பிடிப்புக்காக கோவா போனார். கோவா அவருக்கு சவுகரியமான இடமாகி, உற்சாகமாக வைத்து இருந்ததாம். சென்னைக்கு திரும்பவே மனம் இடம் தரவில்லையாம்.
அவர் சென்னைக்கு திரும்பி வந்தபோது, “முகமெல்லாம் வீங்கிப் போய் இருக்கிறதே...என்ன விஷயம்?” என்று நலம் விரும்பிகள் அக்கறையோடு கேட்டார்களாம். பதிலுக்கு அந்த நாயகி, சின்னதாக சிரித்தாராம்!
அவர் சென்னைக்கு திரும்பி வந்தபோது, “முகமெல்லாம் வீங்கிப் போய் இருக்கிறதே...என்ன விஷயம்?” என்று நலம் விரும்பிகள் அக்கறையோடு கேட்டார்களாம். பதிலுக்கு அந்த நாயகி, சின்னதாக சிரித்தாராம்!
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





