சென்னை கடற்கரையில் பிரமாண்டமான அரங்கு

x
தினத்தந்தி 24 July 2018 3:12 PM IST (Updated: 24 July 2018 3:12 PM IST)
பிரபு முக்கிய வேடத்தில் நடிக்கும் ஒரு புதிய படத்துக்காக, சென்னை கடற்கரையில் பிரமாண்டமான ஒரு ஓட்டல் அரங்கு அமைக்கப்பட்டு இருக்கிறது.
இந்த படத்தில், இசக்கி பரத் கதாநாயகனாக நடிக்கிறார். இவர், ‘கோலி சோடா-2’ படத்திலும், ‘நாடோடிகள்-2’ படத்திலும் நடித்தவர். இவர்களுடன் சித்ரா லட்சுமணன், யோகி பாபு, ‘நான் கடவுள்’ ராஜேந்திரன் ஆகியோரும் நடிக்கிறார்கள்.
கதை-திரைக்கதை-வசனம் எழுதி டைரக்டு செய்கிறார், ராமகிருஷ்ணன். கே.கார்த்திகேயன் தயாரிக்கிறார்.
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





