விவேக் எழுதிய பாடலை அனிருத் பாடினார்!


விவேக் எழுதிய பாடலை அனிருத் பாடினார்!
x
தினத்தந்தி 16 Aug 2018 11:15 PM GMT (Updated: 16 Aug 2018 8:34 AM GMT)

‘எழுமின்’ படத்துக்காக நடிகர் விவேக் ஒரு பாடலை எழுதியிருக்கிறார்.

‘‘எழு எழு எழு துணிந்தால் செயல்; சுழன்றால் புயல்...எழு எழு எழு’’ என்று தொடங்கும் அந்த பாடலை இசையமைப்பாளர் அனிருத் பாடியிருக்கிறார்.

இந்த படத்தின் கதையை கேட்டு, நடிகர் தனுசும் ஒரு பாடலை பாடியுள்ளார்!

Next Story