- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- IND vs AUS
- விளையாட்டு
- மத்திய பட்ஜெட் - 2023
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
ரஞ்சித் தயாரிப்பில் அடுத்த படம்

x
தினத்தந்தி 24 Aug 2019 10:45 PM GMT (Updated: 24 Aug 2019 12:23 PM GMT)


ரஞ்சித் தயாரிப்பில் அடுத்த படம் விரைவில் வெளியாக இருக்கிறது.
‘அட்டகத்தி’ படத்தில் டைரக்டராக அறிமுகமான ரஞ்சித் அவருடைய அடுத்த படமான ‘மெட்ராஸ்’ மூலம் பேசப்பட்டார். இதையடுத்து அவருக்கு ரஜினிகாந்தை வைத்து, ‘கபாலி’ படத்தை இயக்கும் வாய்ப்பு கிடைத்தது. அடுத்து மீண்டும் ரஜினிகாந்தை வைத்து, ‘காலா’ படத்தை இயக்கினார்.
இந்த 2 படங்களுக்குப்பின், ரஞ்சித் பிரபல டைரக்டர்களில் ஒருவராகி விட்டார். சொந்த பட நிறுவனத்தை தொடங்கி படங்களை தயாரிக்க ஆரம்பித்தார். அவர் தயாரித்த ‘பரி யேறும் பெருமாள்’ படத்துக்கு நிறைய பாராட்டுகளும், விருதுகளும் கிடைத்தன. அதைத்தொடர்ந்து ரஞ்சித், ‘இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு’ என்ற படத்தை தயாரித்தார்.
இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்தது. படத்தின் இறுதிக்கட்ட வேலைகள் இப்போது நடைபெறுகின்றன.
Related Tags :
Next Story
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2023, © Daily Thanthi Powered by Hocalwire