நாட்டுக்கோழியும், உற்சாக பானமும்..!

x
தினத்தந்தி 4 Feb 2020 4:02 PM IST (Updated: 4 Feb 2020 4:02 PM IST)
வெற்றியை பெயராக கொண்ட இரண்டெழுத்து நாயகன் படப் பிடிப்பு தளத்திலேயே உற்சாக பானம் அருந்துவதாக ஒரு தகவல் பரவி வருகிறது.
படப்பிடிப்பு மாலை 6 மணிக்கு முடிந்ததும் சரக்கும், வறுத்த நாட்டுக்கோழியும் கேரவனில் தயாராக இருக்க வேண்டுமாம். இரண்டெழுத்து நடிகரின் இந்த நிலை கண்டு மனம் வெதும்புகிறார்களாம், அவருக்கு நெருக்கமான உறவினர்கள்!
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





