- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- விளையாட்டு
- மத்திய பட்ஜெட் - 2023
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
இளையராஜா கொடுத்த பரிசு!

x
தினத்தந்தி 16 Feb 2020 1:00 AM GMT (Updated: 15 Feb 2020 2:49 PM GMT)


இளையராஜா இசையில் சமீபத்தில் திரைக்கு வந்த படம், ‘சைக்கோ.’
மிஷ்கின் இயக்கி, உதயநிதி நடித்துள்ள இந்த படத்தில், கபிலன் எழுதிய ‘‘உன்ன நெனச்சு நெனச்சு உருகிப் போனேன் மெழுகா...’’ என்ற பாடலும், ‘‘நீங்க முடியுமா நினைவு தூங்குமா’’ என்ற பாடலும் அனைத்து தரப்பு ரசிகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளன. இதுபற்றி கபிலன் சொல்கிறார்:-
‘‘நான் பாடல் எழுத வந்து பல ஆண்டுகள் ஆகியும் இளையராஜாவுடன் பணியாற்றவில்லையே என்ற குறை இருந்து வந்தது. அந்த குறை, ‘நந்தலாலா’ படத்துக்கு பாடல் எழுதியபோது நீங்கியது. அதன் பிறகு அவருடைய இசையில் பல பாடல்கள் எழுதியிருந்தாலும், இந்த ஆண்டின் தொடக்கத்திலேயே ‘சைக்கோ’ படத்தின் பாடல்களுக்கு கிடைத்து வரும் அமோக வரவேற்பு, மிக மகிழ்ச்சியாக இருக்கிறது. இது, இளையராஜா எனக்கு கொடுத்த பரிசு. அவருக்கு மிகுந்த நன்றி.’’
Next Story
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2023, © Daily Thanthi Powered by Hocalwire