வலையில் சிக்கிய கதாநாயகன்

x
தினத்தந்தி 14 May 2021 6:13 PM IST (Updated: 14 May 2021 6:13 PM IST)
‘ஈஸ்வரன்,’ ‘பூமி’ படங்களின் கதாநாயகியான நிதி அகர்வால், தமிழ் பட உலகை விட, தெலுங்கு பட உலகம் மீது மிகுந்த காதல் கொண்டிருக்கிறார்.
அங்கு இவர், பிரபல கதாநாயகர்கள் அனைவருக்கும் விருந்து வைத்தார். விருந்து முடிந்ததும், ‘‘எனக்கு வாய்ப்பு கொடுங்கள்’’ என்று வேண்டி, விரும்பி கேட்டுக் கொண்டார். இவருடைய வலையில், ஒரு பெரிய மீன் சிக்கியிருக்கிறதாம். அந்த மீனின் பெயர், மகேஷ்பாபு.
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





