நாவல் எழுதும் நடிகை
தினத்தந்தி 7 Jan 2022 10:47 AM GMT (Updated: 7 Jan 2022 10:47 AM GMT)
Text Sizeவசுந்தரா இப்போது ஒரு நாவல் எழுதிக் கொண்டிருக்கிறார்.
‘தென்மேற்கு பருவக்காற்று’ படத்தில் விஜய் சேதுபதி ஜோடியாக நடித்து பிரபலமானவர், வசுந்தரா. இவருக்கு தமிழ், தெலுங்கு, மலையாளம், ஆங்கிலம் ஆகிய 4 மொழிகளில் எழுத படிக்கத் தெரியுமாம். எழுத்தின் மீது மிகுந்த நேசம். இவருடைய அம்மா, ஒரு வங்கி அதிகாரி. இவரது ஒரே மகள், வசுந்தரா. மகள் சம்பாதிக்கும் பணத்தை பத்திரமாக சேமித்து வருகிறார், வங்கி அதிகாரியான அம்மா. 4 மொழிகள் தெரிந்த இவர், இப்போது ஒரு நாவல் எழுதிக் கொண்டிருக்கிறார்.
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire