தமிழில் படம் இயக்குகிறேனா?

'காந்தாரா' படம் மூலமாக பான் இந்தியா அளவில் கவனம் ஈர்த்தவர், ரிஷாப் ஷெட்டி. அவரிடம், 'தமிழில் நீங்கள் படம் இயக்குவீர்களா?' என்று கேட்டபோது, ``மொழியோ, ஆன்மிகம் சார்ந்த விஷயமோ, கலாசாரம்-பண்பாடு சம்பந்தப்பட்ட விஷயமோ எதுவாக இருந்தாலும், அது உலகளவில் கவனம் பெறவேண்டும் என்றே விரும்புகிறார்கள். அந்தவகையில் உரிய காலமும், நேரமும் வரும்போது தமிழில் களமிறங்கலாம்'' என்றார்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





