வில்லன் வேடத்தில் நடிக்க ஆசை

'சென்னை-28', 'சுப்பிரமணியபுரம்', 'சரோஜா', 'கோவா' உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் ஜெய். தற்போது நிறைய படங்களில் பிசியாக நடிக்கிறார். இதில் நயன்தாராவுடன் இணைந்து நடிக்கும் படமும் ஒன்று. இதற்கிடையில் பெரிய நடிகர்களுக்கு வில்லனாக நடிக்கவும் தயார் என்கிறாராம் ஜெய். கைவசம் உள்ள படங்களை முடித்த பிறகு வில்லனாக நடிக்கப்போகிறாராம். இவர் ஏற்கனவே 'பட்டாம்பூச்சி' படத்தில் வில்லனாக மிரட்டியிருந்தார்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





