பன்னீர்செல்வம் இயக்க ஏ.எம்.ரத்னம் தயாரிப்பில் விஜய் சேதுபதி

x
தினத்தந்தி 20 Jan 2017 1:37 PM IST (Updated: 20 Jan 2017 1:37 PM IST)
வரிசையாக வெற்றி படங்களை கொடுத்த விஜய் சேதுபதியும், ‘ரேணிகுண்டா’ பட டைரக்டர் பன்னீர்செல்வமும் ஒரு புதிய படத்தில் கைகோர்க்கிறார்கள்.
இந்த படத்தை ஸ்ரீசாய்ராம் கிரியேஷன்ஸ் சார்பில் ஏ.எம்.ரத்னம் தயாரிக்கிறார். படத்தை பற்றி டைரக்டர் பன்னீர்செல்வம் கூறுகிறார்:-
“முழுக்க முழுக்க கிராமத்து பின்னணியில் உருவாக்கப்பட்டுள்ள கதை, இது. கதாநாயகி முடிவாகவில்லை. படத்தின் தலைப்பை விரைவில் வெளியிடுவோம். திண்டுக்கல் மாவட்டத்திலும், அதை சுற்றியுள்ள பகுதிகளிலும் சுமார் 70 நாட்களுக்கு தொடர்ந்து படப்பிடிப்பை நடத்த திட்டமிட்டு இருக்கிறோம். படத்தின் முக்கிய காட்சிகளை தேனி மாவட்டத்தில் படமாக்க முடிவு செய்துள்ளோம்.”
“முழுக்க முழுக்க கிராமத்து பின்னணியில் உருவாக்கப்பட்டுள்ள கதை, இது. கதாநாயகி முடிவாகவில்லை. படத்தின் தலைப்பை விரைவில் வெளியிடுவோம். திண்டுக்கல் மாவட்டத்திலும், அதை சுற்றியுள்ள பகுதிகளிலும் சுமார் 70 நாட்களுக்கு தொடர்ந்து படப்பிடிப்பை நடத்த திட்டமிட்டு இருக்கிறோம். படத்தின் முக்கிய காட்சிகளை தேனி மாவட்டத்தில் படமாக்க முடிவு செய்துள்ளோம்.”
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





