அனிதா எம்.பி.பி.எஸ்


அனிதா எம்.பி.பி.எஸ்
x
தினத்தந்தி 9 April 2021 1:54 PM GMT (Updated: 9 April 2021 1:54 PM GMT)

2 வருடங்களுக்குப்பின், மீண்டும் ‘அனிதா எம்.பி.பி.எஸ்.’

அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த அனிதா என்ற மாணவி நீட் தேர்வு காரணமாக தற்கொலை செய்து கொண்ட சம்பவம், நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தை கருவாக வைத்து 2 வருடங்களுக்கு முன், ‘அனிதா எம்.பி.பி.எஸ்.’ என்ற படம் தொடங்கப்பட்டது. அஜய் குமார் என்ற புதுமுக டைரக்டர் கதை, திரைக்கதை, வசனம் எழுதி டைரக்டு செய்வதாக அறிவிப்பு வெளியானது.

இதற்கு எதிராக வழக்கு தொடரப்பட்டதால் படப்பிடிப்பு நடைபெறவில்லை. 2 வருடங்களுக்குப்பின், இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது. பள்ளி மாணவி அனிதாவாக ஸ்வேதா, டாக்டர் அனிதாவாக அருஷ் என்ற புது முகங்கள் நடிக்கிறார்கள்.

Next Story