விருதுநகர் அருகே 120 கிலோ கருந்திரியுடன் ஒருவர் கைது

விருதுநகர் அருகேயுள்ள ஒண்டிப்புலி நாயக்கனூர் வடக்கு தெருவை சேர்ந்தவர் கருப்பசாமி(வயது45). இவர் கருந்திரியினை பதுக்கிவைத்திருப்பது தெரியவந்தது. இதனை தொடர்ந்து சங்கரலிங்கபுரம் பகுதியில் அவரை ஆமத்தூர் போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் வீராச்சாமி கைது செய்து அவரிடமிருந
விருதுநகர்,
விருதுநகர் அருகேயுள்ள ஒண்டிப்புலி நாயக்கனூர் வடக்கு தெருவை சேர்ந்தவர் கருப்பசாமி(வயது45). இவர் கருந்திரியினை பதுக்கிவைத்திருப்பது தெரியவந்தது. இதனை தொடர்ந்து சங்கரலிங்கபுரம் பகுதியில் அவரை ஆமத்தூர் போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் வீராச்சாமி கைது செய்து அவரிடமிருந்து 120 கிலோ கருந்திரியை பறிமுதல் செய்தார்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





