- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- விளையாட்டு
- மத்திய பட்ஜெட் - 2023
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
நந்தம்பாக்கத்தில் நண்பரை அரிவாளால் வெட்டிய ரவுடி கைது



சென்னையை அடுத்த நந்தம்பாக்கம் நேதாஜி நகரை சேர்ந்தவர் நாகராஜ்(வயது 48). பிரபல ரவுடியான இவர் மீது அடிதடி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன.
ஆலந்தூர்,
கடந்த சில தினங்களுக்கு முன் நாகராஜ் தனது நண்பர் லோகநாதன் என்பவருடன் சேர்ந்து மது அருந்தினார். பின்பு மதுபோதையில் இருந்த நாகராஜ் சாலையில் சென்ற பொதுமக்களிடம் தகராறில் ஈடுபட்டார். இதைப்பார்த்த லோகநாதன், நாகராஜிடம் ஏன் தகராறு செய்கிறாய்? என தட்டிக்கேட்டார்.
இதனால் ஆத்திரம் அடைந்த நாகராஜ் தான் வைத்திருந்த அரிவாளால் லோகநாதனின் கை, கால்களில் வெட்டினார். இதில் படுகாயம் அடைந்த லோகநாதனை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர்.
நந்தம்பாக்கம் போலீசார் ரவுடி நாகராஜை கைது செய்தனர். மேலும், இதுபற்றி வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2023, © Daily Thanthi Powered by Hocalwire