- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- விளையாட்டு
- மத்திய பட்ஜெட் - 2023
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
சீமைக்கருவேல மரங்களை அகற்றும் பணி

x
தினத்தந்தி 6 Feb 2017 10:30 PM GMT (Updated: 2017-02-07T01:51:31+05:30)


சீமைக்கருவேல மரங்களை அகற்றும் பணி
வி.கைகாட்டி,
அரியலூர் மனிதவள அறக்கட்டளை சார்பில், வி.கைகாட்டி அருகே பனங்கூர் கிராமத்தில் சீமைக்கருவேல மரங்களை அகற்றும் பணி நடந்தது. இதில் பள்ளி மாணவர்கள், அறக்கட்டளை நிர்வாகிகள் கலந்து கொண்டு, சீமைக்கருவேல மரங்களை அகற்றி விட்டு, புதிய பயன்தரும் மரக்கன்றுகளை நட்டனர். நிகழ்ச்சிக்கு அறக்கட்டளை தலைவர் கதிர்கணேசன் தலைமை தாங்கினார். புவியியல் ஆர்வலர் சந்திரசேகர் முன்னிலை வகித்தார். இதில் அறக்கட்டளை பொருளாளர் ஜெனதீசன் மற்றும் பள்ளி தலைமை ஆசிரியர், மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர்.
அரியலூர் மனிதவள அறக்கட்டளை சார்பில், வி.கைகாட்டி அருகே பனங்கூர் கிராமத்தில் சீமைக்கருவேல மரங்களை அகற்றும் பணி நடந்தது. இதில் பள்ளி மாணவர்கள், அறக்கட்டளை நிர்வாகிகள் கலந்து கொண்டு, சீமைக்கருவேல மரங்களை அகற்றி விட்டு, புதிய பயன்தரும் மரக்கன்றுகளை நட்டனர். நிகழ்ச்சிக்கு அறக்கட்டளை தலைவர் கதிர்கணேசன் தலைமை தாங்கினார். புவியியல் ஆர்வலர் சந்திரசேகர் முன்னிலை வகித்தார். இதில் அறக்கட்டளை பொருளாளர் ஜெனதீசன் மற்றும் பள்ளி தலைமை ஆசிரியர், மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர்.
Next Story
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2023, © Daily Thanthi Powered by Hocalwire