சீமைக்கருவேல மரங்களை அகற்றும் பணி
தினத்தந்தி 6 Feb 2017 10:30 PM GMT (Updated: 6 Feb 2017 8:21 PM GMT)
Text Sizeசீமைக்கருவேல மரங்களை அகற்றும் பணி
வி.கைகாட்டி,
அரியலூர் மனிதவள அறக்கட்டளை சார்பில், வி.கைகாட்டி அருகே பனங்கூர் கிராமத்தில் சீமைக்கருவேல மரங்களை அகற்றும் பணி நடந்தது. இதில் பள்ளி மாணவர்கள், அறக்கட்டளை நிர்வாகிகள் கலந்து கொண்டு, சீமைக்கருவேல மரங்களை அகற்றி விட்டு, புதிய பயன்தரும் மரக்கன்றுகளை நட்டனர். நிகழ்ச்சிக்கு அறக்கட்டளை தலைவர் கதிர்கணேசன் தலைமை தாங்கினார். புவியியல் ஆர்வலர் சந்திரசேகர் முன்னிலை வகித்தார். இதில் அறக்கட்டளை பொருளாளர் ஜெனதீசன் மற்றும் பள்ளி தலைமை ஆசிரியர், மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர்.
அரியலூர் மனிதவள அறக்கட்டளை சார்பில், வி.கைகாட்டி அருகே பனங்கூர் கிராமத்தில் சீமைக்கருவேல மரங்களை அகற்றும் பணி நடந்தது. இதில் பள்ளி மாணவர்கள், அறக்கட்டளை நிர்வாகிகள் கலந்து கொண்டு, சீமைக்கருவேல மரங்களை அகற்றி விட்டு, புதிய பயன்தரும் மரக்கன்றுகளை நட்டனர். நிகழ்ச்சிக்கு அறக்கட்டளை தலைவர் கதிர்கணேசன் தலைமை தாங்கினார். புவியியல் ஆர்வலர் சந்திரசேகர் முன்னிலை வகித்தார். இதில் அறக்கட்டளை பொருளாளர் ஜெனதீசன் மற்றும் பள்ளி தலைமை ஆசிரியர், மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர்.
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire