- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- விளையாட்டு
- மத்திய பட்ஜெட் - 2023
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
ஆரல்வாய்மொழி கூட்டுறவு நூற்பாலையில் தொழிலாளர்கள் தொடர் வேலை நிறுத்தம்



ஆரல்வாய்மொழி கூட்டுறவு நூற்பாலையில் தொழிலாளர்கள் தொடர் வேலை நிறுத்தம் நள்ளிரவு தொடங்கினர்
ஆரல்வாய்மொழி,
தமிழகத்தில் இயங்கி வரும் 5 கூட்டுறவு நூற்பாலை தொழிலாளர்களின் ஊதிய உயர்வு கோரிக்கை குறித்து பேசி ஒப்பந்தம் செய்ய வேண்டும். ஆரல்வாய்மொழி கூட்டுறவு நூற்பாலையில் 18 ஆண்டுகளாக பணிபுரிந்து வரும் தினக்கூலி தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்கிற 2 கோரிக்கைகளை வலியுறுத்தி ஆரல்வாய்மொழியில் உள்ள கன்னியாகுமரி மாவட்ட கூட்டுறவு நூற்பாலை தொழிலாளர்கள் நேற்று நள்ளிரவு 12 மணி முதல் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தை தொடங்கினார்கள். இந்த வேலை நிறுத்த போராட்டத்தில் அண்ணா தொழிற்சங்கம், தொ.மு.ச., சி.ஐ.டி.யு., பி.எம்.எஸ். ஆகிய 4 தொழிற்சங்கங்களும் ஈடுபட்டு உள்ளன.
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2023, © Daily Thanthi Powered by Hocalwire