- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- விளையாட்டு
- மத்திய பட்ஜெட் - 2023
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
சவுதி அரேபியாவில் கொத்தடிமைகளாக இருந்த 5 பெண்கள் மீட்பு



சவுதி அரேபியாவில் கொத்தடிமைகளாக இருந்த 5 பெண்கள் மீட்பு விமானம் மூலம் 2 பேர் சென்னை வந்தனர்
ஆலந்தூர்
தமிழகத்தில் உள்ள கடலூர், கும்பகோணம், தஞ்சாவூர், திருப்பூர் மற்றும் ஆந்திர மாநிலம் கடப்பா ஆகிய பகுதிகளில் இருந்து 5 பெண்கள் சவுதி அரேபியாவில் வீட்டு வேலைக்கு சென்றனர். அங்கு கடந்த சில ஆண்டுகளாக கொத்தடிமைகளாக இருந்த இவர்கள் 5 பேரையும் அங்கிருந்த தன்னார்வ அமைப்புகள் மீட்டனர்.
இந்திய தூதரக அதிகாரிகள் உதவியுடன் ரியாத்தில் இருந்து நேற்று முன்தினம் அவர்கள் 5 பேரும் டெல்லிக்கு வந்தனர். அங்கிருந்து கடலூர் மற்றும் கும்பகோணத்தை சேர்ந்த 30 மற்றும் 32 வயது பெண்கள் 2 பேர் மட்டும் விமானம் மூலம் சென்னை வந்தனர். பின்னர் இருவரும் தங்களது சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு சென்றார்.
மீதம் உள்ள 3 பெண்களும், அவர்களின் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள் என்று தெரிகிறது.
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2023, © Daily Thanthi Powered by Hocalwire