- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- விளையாட்டு
- மத்திய பட்ஜெட் - 2023
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
வேடசந்தூரில் இந்திய தேசிய லீக் கட்சியினர் ஆர்ப்பாட்டம்



வேடசந்தூரில் இந்திய தேசிய லீக் கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
வேடசந்தூர்,
மியான்மரில் முஸ்லீம்கள் கொல்லப்படுவதை கண்டித்தும், 10 ஆண்டுகளாக சிறையில் இருப்பவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தியும், நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி போராடி தற்கொலை செய்து கொண்ட அனிதாவின் மரணத்துக்கு நீதி கேட்டும் இந்திய தேசிய லீக் கட்சியின் சார்பில் வேடசந்தூரில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்துக்கு வேடசந்தூர் நகர பொருளாளர் மதுபிரவின் தலைமை தாங்கினார். நகர செயலாளர் ஷர்புதின், நகர துணைச்செயலாளர் அரபுபாட்சா ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில துணைத்தலைவர் வதிலைநசீர், மாவட்ட செயலாளர் அபுதாலீப்பு உள்ளிட்டோர் கலந்து கொண்டு பேசினார்கள்.
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2023, © Daily Thanthi Powered by Hocalwire