- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- விளையாட்டு
- மத்திய பட்ஜெட் - 2023
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
திருப்பூரில் 108 ஆம்புலன்சு ஊழியர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்



தமிழ்நாடு 108 ஆம்புலன்சு ஊழியர்கள் சங்கத்தினர் சார்பில் நேற்று மாநகராட்சி அலுவலகம் முன் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
திருப்பூர்,
திருப்பூர் மாவட்டத்தில் தொழிலாளர் விரோத போக்கினாலும், நிர்வாக சீர் கேட்டினாலும் 108 ஆம்புலன்சு சேவையை சீர்குலைக்கும் தனியார் நிறுவன அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, தமிழ்நாடு 108 ஆம்புலன்சு ஊழியர்கள் சங்கத்தினர் சார்பில் நேற்று மாநகராட்சி அலுவலகம் முன் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட செயலாளர் ராஜேஷ் தலைமை தாங்கினார். தலைவர் மோகன் முன்னிலை வகித்தார். பகத்சிங் மாணவர் இளைஞர் கூட்டமைப்பு மாநில ஒருங்கிணைப்பாளர் குமரேசன், ராஜேந்திரன் ஆகியோர் கண்டன உரையாற்றினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் பலர் கலந்துகொண்டனர். இதில் தனியார் நிறுவன அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி ஊழியர்கள் கோஷமிட்டனர்.
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2023, © Daily Thanthi Powered by Hocalwire