- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- விளையாட்டு
- மத்திய பட்ஜெட் - 2023
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
மோட்டார் சைக்கிள் மீது வேன் மோதி டிரைவர் பலி நண்பர் படுகாயம்

x
தினத்தந்தி 17 Oct 2017 10:15 PM GMT (Updated: 2017-10-18T03:33:55+05:30)


மோட்டார் சைக்கிள் மீது வேன் மோதி டிரைவர் பலி நண்பர் படுகாயம்
பட்டிவீரன்பட்டி,
பட்டிவீரன்பட்டி அருகே உள்ள சங்காரெட்டிகோட்டையை சேர்ந்தவர் விஜேந்திரன். இவருடைய மகன் பாரதிராஜூ (வயது 27). டிரைவர். இவர் தனது நண்பர் தர்மராஜ் (29) என்பவருடன் சாலைபுதூரில் இருந்து சங்காரெட்டிகோட்டை நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்தார். வத்தலக்குண்டு-திண்டுக்கல் சாலையில் சென்ற போது, அந்த வழியாக வந்த வேன், மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
இதில் படுகாயமடைந்த பாரதிராஜூ சம்பவ இடத்திலேயே பலியானார். படுகாயங்களுடன் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த தர்மராஜை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இது குறித்து பட்டிவீரன்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பட்டிவீரன்பட்டி அருகே உள்ள சங்காரெட்டிகோட்டையை சேர்ந்தவர் விஜேந்திரன். இவருடைய மகன் பாரதிராஜூ (வயது 27). டிரைவர். இவர் தனது நண்பர் தர்மராஜ் (29) என்பவருடன் சாலைபுதூரில் இருந்து சங்காரெட்டிகோட்டை நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்தார். வத்தலக்குண்டு-திண்டுக்கல் சாலையில் சென்ற போது, அந்த வழியாக வந்த வேன், மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
இதில் படுகாயமடைந்த பாரதிராஜூ சம்பவ இடத்திலேயே பலியானார். படுகாயங்களுடன் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த தர்மராஜை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இது குறித்து பட்டிவீரன்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2023, © Daily Thanthi Powered by Hocalwire