- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- தமிழ்நாடு பிரீமியர் லீக்
- விளையாட்டு
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
கார் கண்ணாடியை உடைத்து ரூ.78 ஆயிரம் திருட்டு

x
தினத்தந்தி 12 Nov 2017 10:15 PM GMT (Updated: 2017-11-13T00:44:18+05:30)


கார் கண்ணாடியை உடைத்து ரூ.78 ஆயிரம் திருட்டு
பாடாலூர்,
திருச்சி ராஜா காலனியை சேர்ந்தவர் ராஜரத்தினம் (வயது 50). இவர் தனது மனைவி, குழந்தைகளுடன் பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா பாடாலூர் அருகே திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஆஞ்சநேயர் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வந்தார். பின்னர் கோவில் முன்பு காரை நிறுத்தி விட்டு கோவிலுக்குள் சாமி கும்பிட சென்றனர். பின்னர் வெளியே வந்த போது கோவில் முன்பு நிறுத்தி இருந்த அவரது கார் கண்ணாடி உடைக்கப்பட்டிருந்தது. இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த ராஜரத்தினம் காரின் உள்ளே பார்த்தபோது காரில் கைப்பையில் வைத்திருந்த ரூ.78 ஆயிரம் பணம் மற்றும் ஏ.டி.எம். கார்டை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது. இதுகுறித்து பாடாலூர் போலீஸ் நிலையத்தில் ராஜரத்தினம் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருச்சி ராஜா காலனியை சேர்ந்தவர் ராஜரத்தினம் (வயது 50). இவர் தனது மனைவி, குழந்தைகளுடன் பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா பாடாலூர் அருகே திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஆஞ்சநேயர் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வந்தார். பின்னர் கோவில் முன்பு காரை நிறுத்தி விட்டு கோவிலுக்குள் சாமி கும்பிட சென்றனர். பின்னர் வெளியே வந்த போது கோவில் முன்பு நிறுத்தி இருந்த அவரது கார் கண்ணாடி உடைக்கப்பட்டிருந்தது. இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த ராஜரத்தினம் காரின் உள்ளே பார்த்தபோது காரில் கைப்பையில் வைத்திருந்த ரூ.78 ஆயிரம் பணம் மற்றும் ஏ.டி.எம். கார்டை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது. இதுகுறித்து பாடாலூர் போலீஸ் நிலையத்தில் ராஜரத்தினம் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2022, © Daily Thanthi Powered by Hocalwire