
திருநெல்வேலியில் வயர் திருடியவர் கைது
களக்காடு பகுதியில் ஒருவருடைய ரேடியோ செட்டில் உள்ள வயர் காணாமல் போனதாக களக்காடு காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
20 Nov 2025 12:20 AM IST
குடிக்க தண்ணீர் கேட்பதுபோல நடித்து வீடு புகுந்து திருடிய ஆசாமி கைது
தண்ணீர் எடுக்க சென்றபோது, பூஜை அறையில் இருந்த வெள்ளி பொருட்களை மூட்டையாக கட்டி கொண்டு அந்த நபர் தப்பி சென்றுவிட்டார்.
17 Nov 2025 1:09 AM IST
திருநெல்வேலியில் ஜேசிபி வாகனத்தை திருடிய வாலிபர் கைது
கங்கைகொண்டான் சிப்காட்டில் உள்ள ஒரு தனியார் நிறுவன மேலாளர், தனது நிறுவனத்துக்கு சொந்தமான ஜேசிபி வாகனத்தை காணவில்லை என காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
16 Nov 2025 8:25 PM IST
திருட்டு போனதாக கலெக்டரிடம் புகார்: 90 வயது மூதாட்டிக்கு புதிய ரேடியோ கிடைத்ததால் மகிழ்ச்சி
புளியங்குடி அருகே உள்ள சிந்தாமணி பகுதியை சேர்ந்த 90 வயது மூதாட்டி பாட்டு கேட்க வைத்திருந்த ரேடியோவை மர்மநபர் திருடிச் சென்றுவிட்டார்.
6 Nov 2025 4:51 AM IST
திருமண தேவைக்காக உறவினரின் வீட்டில் ரூ.47 லட்சம் மதிப்புள்ள தங்கம், பணத்தை திருடிய நபர் கைது
காதலியை திருமணம் செய்தவதற்காக வாலிபர், உறவினரின் வீட்டில் திருடியுள்ளார்.
11 Oct 2025 3:21 PM IST
தூத்துக்குடி: ஆசிரியர் வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் திருட்டு- மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு
தூத்துக்குடி மாவட்டம், நாசரேத் பகுதியைச் சேர்ந்த ஆசிரியர்கள் தம்பதி காலாண்டு விடுமுறைக்கு, சென்னையில் உள்ள அவர்களுடைய மகள் வீட்டிற்கு சென்றிருந்தனர்.
5 Oct 2025 4:30 PM IST
தண்டவாளம் ஓரம் உள்ள வீடுகளில் திருட்டு.. பெண் உள்பட 4 பேர் செய்த அதிர்ச்சி சம்பவம்
கைதான 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரித்து வருகிறார்கள்.
4 Oct 2025 12:35 PM IST
திருநெல்வேலியில் கருங்கல் திருடிய 4 பேர் கைது: 2 லாரிகள் பறிமுதல்
திருநெல்வேலியில் கருங்கல் திருட்டில் ஈடுபட்ட 4 பேரிடம் இருந்து 5 யூனிட் கருங்கல், இரண்டு டிப்பர் லாரி மற்றும் ஒரு கிட்டாச்சியை போலீசார் பறிமுதல் செய்தனர்.
23 Sept 2025 9:44 PM IST
கணவருக்கு தெரியாமல் ரூ.4 லட்சம் கடன்.. நகைக்கடையில் கத்தியை காட்டி வசமாய் சிக்கிய பெண் - பரபரப்பு வாக்குமூலம்
பர்தா அணிந்தபடி அந்த பெண் நகைக்கடையில் கத்தியை காட்டி மிரட்டி கொள்ளையடிக்க முயன்றார்.
12 Sept 2025 11:25 AM IST
பூட்டு, லாக்கரை உடைக்காமல்... பிரபல வங்கியில் ரூ.5.08 கோடி நகை, பணம் திருட்டு; 5 பேர் கும்பல் கைவரிசை
பொதுமக்கள் வங்கியில் நகைகளை அடகு வைத்து கடன் வாங்கி சென்றுள்ளனர்.
3 Sept 2025 8:21 PM IST
தூத்துக்குடி: ஓடும் பஸ்சில் பெண்ணிடம் ரூ.1 லட்சம் திருட்டு
பஸ்சில் இருந்து இறங்கி பையை பார்த்தபோது, அதில் வைத்திருந்த ரூ.1 லட்சத்து 15 ஆயிரம் திருடு போனதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
23 Aug 2025 1:35 AM IST
குழந்தை கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி தங்க நகைகள் கொள்ளை
தனிப்படை அமைத்து, மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
22 Aug 2025 4:33 AM IST




