திருநெல்வேலியில் வயர் திருடியவர் கைது

திருநெல்வேலியில் வயர் திருடியவர் கைது

களக்காடு பகுதியில் ஒருவருடைய ரேடியோ செட்டில் உள்ள வயர் காணாமல் போனதாக களக்காடு காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
20 Nov 2025 12:20 AM IST
குடிக்க தண்ணீர் கேட்பதுபோல நடித்து வீடு புகுந்து திருடிய ஆசாமி கைது

குடிக்க தண்ணீர் கேட்பதுபோல நடித்து வீடு புகுந்து திருடிய ஆசாமி கைது

தண்ணீர் எடுக்க சென்றபோது, பூஜை அறையில் இருந்த வெள்ளி பொருட்களை மூட்டையாக கட்டி கொண்டு அந்த நபர் தப்பி சென்றுவிட்டார்.
17 Nov 2025 1:09 AM IST
திருநெல்வேலியில் ஜேசிபி வாகனத்தை திருடிய வாலிபர் கைது

திருநெல்வேலியில் ஜேசிபி வாகனத்தை திருடிய வாலிபர் கைது

கங்கைகொண்டான் சிப்காட்டில் உள்ள ஒரு தனியார் நிறுவன மேலாளர், தனது நிறுவனத்துக்கு சொந்தமான ஜேசிபி வாகனத்தை காணவில்லை என காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
16 Nov 2025 8:25 PM IST
திருட்டு போனதாக கலெக்டரிடம் புகார்: 90 வயது மூதாட்டிக்கு புதிய ரேடியோ கிடைத்ததால் மகிழ்ச்சி

திருட்டு போனதாக கலெக்டரிடம் புகார்: 90 வயது மூதாட்டிக்கு புதிய ரேடியோ கிடைத்ததால் மகிழ்ச்சி

புளியங்குடி அருகே உள்ள சிந்தாமணி பகுதியை சேர்ந்த 90 வயது மூதாட்டி பாட்டு கேட்க வைத்திருந்த ரேடியோவை மர்மநபர் திருடிச் சென்றுவிட்டார்.
6 Nov 2025 4:51 AM IST
திருமண தேவைக்காக உறவினரின் வீட்டில் ரூ.47 லட்சம் மதிப்புள்ள தங்கம், பணத்தை திருடிய நபர் கைது

திருமண தேவைக்காக உறவினரின் வீட்டில் ரூ.47 லட்சம் மதிப்புள்ள தங்கம், பணத்தை திருடிய நபர் கைது

காதலியை திருமணம் செய்தவதற்காக வாலிபர், உறவினரின் வீட்டில் திருடியுள்ளார்.
11 Oct 2025 3:21 PM IST
தூத்துக்குடி: ஆசிரியர் வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் திருட்டு- மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

தூத்துக்குடி: ஆசிரியர் வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் திருட்டு- மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

தூத்துக்குடி மாவட்டம், நாசரேத் பகுதியைச் சேர்ந்த ஆசிரியர்கள் தம்பதி காலாண்டு விடுமுறைக்கு, சென்னையில் உள்ள அவர்களுடைய மகள் வீட்டிற்கு சென்றிருந்தனர்.
5 Oct 2025 4:30 PM IST
தண்டவாளம் ஓரம் உள்ள வீடுகளில் திருட்டு.. பெண் உள்பட 4 பேர் செய்த அதிர்ச்சி சம்பவம்

தண்டவாளம் ஓரம் உள்ள வீடுகளில் திருட்டு.. பெண் உள்பட 4 பேர் செய்த அதிர்ச்சி சம்பவம்

கைதான 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரித்து வருகிறார்கள்.
4 Oct 2025 12:35 PM IST
திருநெல்வேலியில் கருங்கல் திருடிய 4 பேர் கைது: 2 லாரிகள் பறிமுதல்

திருநெல்வேலியில் கருங்கல் திருடிய 4 பேர் கைது: 2 லாரிகள் பறிமுதல்

திருநெல்வேலியில் கருங்கல் திருட்டில் ஈடுபட்ட 4 பேரிடம் இருந்து 5 யூனிட் கருங்கல், இரண்டு டிப்பர் லாரி மற்றும் ஒரு கிட்டாச்சியை போலீசார் பறிமுதல் செய்தனர்.
23 Sept 2025 9:44 PM IST
கணவருக்கு தெரியாமல் ரூ.4 லட்சம் கடன்.. நகைக்கடையில் கத்தியை காட்டி வசமாய் சிக்கிய பெண் - பரபரப்பு வாக்குமூலம்

கணவருக்கு தெரியாமல் ரூ.4 லட்சம் கடன்.. நகைக்கடையில் கத்தியை காட்டி வசமாய் சிக்கிய பெண் - பரபரப்பு வாக்குமூலம்

பர்தா அணிந்தபடி அந்த பெண் நகைக்கடையில் கத்தியை காட்டி மிரட்டி கொள்ளையடிக்க முயன்றார்.
12 Sept 2025 11:25 AM IST
பூட்டு, லாக்கரை உடைக்காமல்... பிரபல வங்கியில் ரூ.5.08 கோடி நகை, பணம் திருட்டு; 5 பேர் கும்பல் கைவரிசை

பூட்டு, லாக்கரை உடைக்காமல்... பிரபல வங்கியில் ரூ.5.08 கோடி நகை, பணம் திருட்டு; 5 பேர் கும்பல் கைவரிசை

பொதுமக்கள் வங்கியில் நகைகளை அடகு வைத்து கடன் வாங்கி சென்றுள்ளனர்.
3 Sept 2025 8:21 PM IST
தூத்துக்குடி: ஓடும் பஸ்சில் பெண்ணிடம் ரூ.1 லட்சம் திருட்டு

தூத்துக்குடி: ஓடும் பஸ்சில் பெண்ணிடம் ரூ.1 லட்சம் திருட்டு

பஸ்சில் இருந்து இறங்கி பையை பார்த்தபோது, அதில் வைத்திருந்த ரூ.1 லட்சத்து 15 ஆயிரம் திருடு போனதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
23 Aug 2025 1:35 AM IST
குழந்தை கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி தங்க நகைகள் கொள்ளை

குழந்தை கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி தங்க நகைகள் கொள்ளை

தனிப்படை அமைத்து, மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
22 Aug 2025 4:33 AM IST