- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- விளையாட்டு
- மத்திய பட்ஜெட் - 2023
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
பால் தாக்கரே நினைவு சின்னத்துக்கு விரைவில் நிலம் ஒதுக்கீடு



பால் தாக்கரே நினைவு சின்னத்துக்கு விரைவில் நிலம் ஒதுக்கீடு செய்யப்படும் என தேவேந்திர பட்னாவிஸ் கூறினார்.
மும்பை, ந
மறைந்த சிவசேனா தலைவர் பால்தாக்கரேயின் 5–வது ஆண்டு நினைவுதினத்தையொட்டி நேற்று அவரது நினைவிடத்தில் முதல்–மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
இதைத்தொடர்ந்து, நிருபர்களிடம் பேசிய அவர், ‘‘பால்தாக்கரேக்கு நினைவு சின்னம் அமைப்பதற்கான நிலத்தை பால்தாக்கரே நினைவக அறக்கட்டளையிடம் ஒப்படைப்பதற்கான நடைமுறை இறுதிக்கட்டத்தை எட்டிவிட்டது. விரைவில் நிலம் ஒதுக்கீடு செய்யப்படும். முன்னுரிமை அடிப்படையில் இதனை அரசு தீவிரமாக செயல்படுத்தி வருகிறது’’ என்றார்.
மும்பை தாதர் சிவாஜி பார்க்கில் அமைந்துள்ள மேயர் பங்களாவில் பால் தாக்கரேக்கு நினைவு சின்னம் எழுப்பப்படுவது குறிப்பிடத்தக்கது.
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2023, © Daily Thanthi Powered by Hocalwire