- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- விளையாட்டு
- மத்திய பட்ஜெட் - 2023
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
பரமத்திவேலூரில் கார் மோதி மெக்கானிக் பலி

x
தினத்தந்தி 22 Nov 2017 10:15 PM GMT (Updated: 2017-11-23T02:16:44+05:30)


பரமத்திவேலூரில் கார் மோதி மெக்கானிக் பலியானார்.
பரமத்திவேலூர்,
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா பாண்டமங்கலம் அருகே உள்ள கொளக்காட்டுப்புதூரைச் சேர்ந்த நல்லுசாமி மகன் கோகுல்ராஜ் (வயது 22).
இவர் பரமத்திவேலூரில் உள்ள கார் பழுதுபார்க்கும் பட்டறையில் மெக்கானிக் ஆக வேலை பார்த்து வந்தார்.
நேற்று இரவு கோகுல்ராஜ் மொபட்டில் பரமத்திவேலூர் தேசிய நெடுஞ்சாலை பிரிவு ரோட்டை கடக்க முயன்றார். அப்போது நாமக்கல்லில் இருந்து கரூர் நோக்கி சென்ற கார் மோதியது. இதில் கோகுல்ராஜ் படுகாயமடைந்தார். அவரை கரூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே இறந்தார்.
இந்த விபத்து குறித்து பரமத்திவேலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து சேலம் கன்னங்குறிச்சியைச் சேர்ந்த கார் டிரைவர் சக்திவேலை (43) கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா பாண்டமங்கலம் அருகே உள்ள கொளக்காட்டுப்புதூரைச் சேர்ந்த நல்லுசாமி மகன் கோகுல்ராஜ் (வயது 22).
இவர் பரமத்திவேலூரில் உள்ள கார் பழுதுபார்க்கும் பட்டறையில் மெக்கானிக் ஆக வேலை பார்த்து வந்தார்.
நேற்று இரவு கோகுல்ராஜ் மொபட்டில் பரமத்திவேலூர் தேசிய நெடுஞ்சாலை பிரிவு ரோட்டை கடக்க முயன்றார். அப்போது நாமக்கல்லில் இருந்து கரூர் நோக்கி சென்ற கார் மோதியது. இதில் கோகுல்ராஜ் படுகாயமடைந்தார். அவரை கரூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே இறந்தார்.
இந்த விபத்து குறித்து பரமத்திவேலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து சேலம் கன்னங்குறிச்சியைச் சேர்ந்த கார் டிரைவர் சக்திவேலை (43) கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2023, © Daily Thanthi Powered by Hocalwire