- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- ஆசிய விளையாட்டு
- விளையாட்டு
- மத்திய பட்ஜெட் - 2023
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
போரூரில் வீட்டின் பூட்டை உடைத்து நகை-பணம் திருட்டு

x
தினத்தந்தி 1 Feb 2018 10:30 PM GMT (Updated: 1 Feb 2018 9:00 PM GMT)


சென்னை போரூரில் வீட்டின் பூட்டை உடைத்து நகை-பணம் திருடப்பட்டுள்ளது.
பூந்தமல்லி,
சென்னை போரூர் துரைசாமி நகர் பகுதியை சேர்ந்தவர் தேவராஜ்(வயது 35). இவர், தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். நேற்று முன்தினம் தனது உறவினர் வீட்டுக்கு திருமணத்தில் கலந்து கொள்வதற்காக வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் சென்று விட்டார். இரவு வீட்டுக்கு திரும்பி வந்தபோது பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது, பீரோ திறக்கப்பட்டு கிடந்தது. அதில் இருந்த 3 பவுன் நகைகள், ரூ.10 ஆயிரம் மற்றும் வெள்ளி பொருட்களை மர்ம நபர்கள் திருடிச்சென்று இருப்பது தெரிந்தது. இதுபற்றி போரூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Related Tags :
Next Story
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2023, © Daily Thanthi Powered by Hocalwire