- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- தமிழ்நாடு பிரீமியர் லீக்
- விளையாட்டு
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
உப்பள தொழிலாளர்கள் போராட்டம்

x
தினத்தந்தி 16 April 2018 11:30 PM GMT (Updated: 2018-04-17T04:30:00+05:30)


தூத்துக்குடியில் உப்பள தொழிலாளர்கள் நாள் ஒன்றுக்கு ரூ.600 சம்பளம் வழங்க வலியுறுத்தி போராட்டம் நடத்தினர்.
தூத்துக்குடி,
தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு நேற்று உப்பள தொழிலாளர்கள் திரளாக வந்தனர். அவர்கள் கலெக்டர் அலுவலகம் முன்பு தரையில் அமர்ந்து பெருந்திரள் முறையீடு போராட்டம் நடத்தினர். போராட்டத்துக்கு உப்பு தொழிலாளர் சங்க தலைவர் பொன்ராஜ் தலைமை தாங்கினார். செயலாளர் ஞானதுரை, பொருளாளர் மணவாளன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள், உப்பள தொழிலாளர்களுக்கு கேரள மாநிலத்தை போல் நாள் ஒன்றுக்கு ரூ.600 சம்பளம் வழங்க வேண்டும், மழை காலங்களில் வேலையில்லாத நாட்களுக்கு தேர்தல்கால வாக்குறுதிபடி நிவாரணம் வழங்கப்பட வேண்டும். தொழிலாளர் நல,தொழிற்சாலை சட்டங்களை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினார்கள். அதன் பின்னர் அவர்கள், கோரிக்கைகள் அடங்கிய மனுவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கொடுத்து விட்டு கலைந்து சென்றனர்.
Related Tags :
Next Story
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2022, © Daily Thanthi Powered by Hocalwire