- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- விளையாட்டு
- மத்திய பட்ஜெட் - 2023
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
பட்டாசு கடை நடத்திட 28-ந்தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் மாவட்ட கலெக்டர்கள் தகவல்

x
தினத்தந்தி 15 Sep 2018 9:38 PM GMT


பட்டாசு கடை நடத்திட 28-ந்தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
காஞ்சீபுரம்,
காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் பொன்னையா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
வருகிற தீபாவளி பண்டிகையையொட்டி பட்டாசு கடையை தற்காலிகமாகவோ, நிரந்தரமாகவோ நடத்திட உத்தேசித்துள்ள வியாபாரிகள் வெடிபொருட்கள் சட்டம் மற்றும் விதிகள் 2008-ன் படி படிவம் எஇ-5ல் கடை சம்பந்தப்பட்ட அனைத்து விவரங்கள் அடங்கிய வரைபடம் மற்றும் 2 புகைப்படங்களுடன் உரிய அனுமதி கட்டணம் அரசு கணக்கில் செலுத்தி வருகிற 28-ந்தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
அதன்பிறகு விண்ணப்பிக்கப்படும் மனுக்கள் கண்டிப்பாக ஏற்று கொள்ளப்பட மாட்டாது.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதே போன்று திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமாரும் தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2023, © Daily Thanthi Powered by Hocalwire