- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- விளையாட்டு
- மத்திய பட்ஜெட் - 2023
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
பேரணாம்பட்டு பகுதியில் 4 விநாயகர் சிலைகள் திருட்டு போலீசில் புகார்

x
தினத்தந்தி 15 Sep 2018 10:13 PM GMT (Updated: 15 Sep 2018 10:13 PM GMT)


பேரணாம்பட்டு மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் விநாயகர் சிலைகள் திருடப்பட்டது.
பேரணாம்பட்டு,
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பேரணாம்பட்டு மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் விநாயகர் சிலைகள் வைத்து பொதுமக்கள் பூஜை செய்து வழிபட்டனர்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் திரு.வி.க. நகர், ஓம்சக்தி கோவில், அம்பேத்கர் சிலை, வி.கோட்டா ரோட்டில் உள்ள பக்காலபல்லி ஆகிய 4 இடங்களில் 3 அடி முதல் 4 அடி உயரத்தில் வைக்கப்பட்டு இருந்த விநாயகர் சிலைகளை மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர். இதனால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இதுகுறித்து பேரணாம்பட்டு போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2023, © Daily Thanthi Powered by Hocalwire