- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- விளையாட்டு
- மத்திய பட்ஜெட் - 2023
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
கூடுதல் வரதட்சணை கேட்டதால் திருமணம் நின்றது:சர்வேயர் உள்பட 6 பேர் மீது வழக்கு



கூடுதல் வரதட்சணை கேட்டு திருமணம் நின்றதால் சர்வேயர் உள்பட 6 பேர் மீது போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரை,
மதுரை சோலையழகுபுரத்தை சேர்ந்தவர் குமரேசன்(வயது 49). இவரது மகளுக்கும், திருப்பாலை பகுதியை சேர்ந்த சர்வேயர் நாகராஜ் என்பவருக்கும் இடையே கடந்த மே மாதம் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. இவர்களுக்கு கடந்த 12–ந்தேதி திருமணம் நடக்க இருந்தது. இந்தநிலையில் மணமகன் வீட்டார் கூடுதல் வரதட்சணை கேட்டுள்ளனர். இதனால் திருமணம் நின்றது. இதுபற்றி பெண்ணின் தந்தை குமரேசன், மதுரை அனைத்து மகளில் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் சர்வயேர் நாகராஜ், அவரது தந்தை உள்பட குடும்பத்தினர் 6 பேர் மீது போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2023, © Daily Thanthi Powered by Hocalwire