
குடிபோதையில் மணமகளுக்கு போட வேண்டிய மாலையை நண்பனுக்கு அணிவித்த மணமகன்... அடுத்து நடந்த பரபரப்பு
திருமணத்திற்கு குடிபோதையில் வந்த மணமகன், மணப்பெண்ணுக்கு மாலை அணிவிப்பதற்கு பதிலாக தனது நண்பருக்கு அணிவித்ததால் மணமகள் வீட்டார் அதிர்ச்சி அடைந்தனர்.
25 Feb 2025 9:33 AM
மாப்பிள்ளைக்கு தங்கச்சங்கிலி போடாததால் திருமணம் நிறுத்தம்: போலீசில் இளம்பெண் புகார்
மாப்பிள்ளைக்கு தங்கச்சங்கிலி போடாததால் திருமணத்தை நிறுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி வேலூர் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் இளம்பெண் புகார் அளித்தார்.
13 Jun 2024 12:03 AM
மலை கிராமத்தில் தாலி எடுத்து கொடுக்க நாட்டாண்மை இல்லாததால் திருமணம் நிறுத்தம்
மலைகிராமத்தில் தாலி எடுத்துக்கொடுக்க நாட்டாண்மை இல்லாததால் திருமணம் நின்றது.
11 July 2023 12:12 AM
தாலி எடுத்து கொடுக்க நாட்டாண்மை இல்லாததால் திருமணம் நிறுத்தம்
ஊசூர் அருகே மலைகிராமத்தில் தாலி எடுத்துக்கொடுக்க நாட்டாண்மை இல்லாததால் திருமணம் நின்றது.
10 July 2023 5:36 PM
மணமேடையில் தாலி கட்டும் நேரத்தில் திருமணத்தை நிறுத்திய 17 வயது மணமகள்
முத்துப்பேட்டை அருகே மணமேடையில் தாலி கட்டும் நேரத்தில் 17 வயது மணமகள் திருமணத்தை நிறுத்தினார். பின்னர் சிறுமியை மீட்டு குழந்தைகள் பாதுகாப்பு அமைப்பினர் காப்பகத்தில் ஒப்படைத்தனர்.
20 Nov 2022 6:45 PM
'மிஸ்டு கால்' மூலம் மலர்ந்த காதல்: திருமணம் நின்றதால் என்ஜினீயர் வீட்டின் முன் பெண் டாக்டர் போராட்டம்
'மிஸ்டு கால்' மூலம் மலர்ந்த காதல் திருமணம் நின்றதால் என்ஜினீயர் வீட்டின் முன் பெண் டாக்டர் போராட்டம் நடத்தினார். இதனால் களியக்காவிளை அருகே பரபரப்பு ஏற்பட்டது. இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறியதாவது:-
8 Sept 2022 6:03 PM
விசாரணைக்கு சென்ற போலீஸ் ஏட்டு கையை கடித்த பெண்
திருமணம் நின்ற விரக்தியில் காதலன் வீட்டில் தகராறு செய்த பெண்ணை தடுக்க முயன்ற போலீஸ் ஏட்டுவின் கையை கடித்து, அவரது சட்டையை கிழித்த பெண்ணை போலீசார் கைது செய்தனர்.
2 Sept 2022 12:06 AM