- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- தமிழ்நாடு பிரீமியர் லீக்
- இங்கிலாந்து vs இந்தியா
- விளையாட்டு
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
சத்துணவு ஊழியர்கள் கண்டன ஊர்வலம்



பல்வேரு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில் சிவகங்கையில் சத்துணவு ஊழியர்கள் கண்டன ஊர்வலம் நடந்தது.
சிவகங்கை,
சிவகங்கை மாவட்ட சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில் சத்துணவு ஊழியர்களுக்கு கால முறை ஊதியம் வழங்க வேண்டும், பணிக்கொடையாக ரூ.5 லட்சமும், குடும்ப ஓய்வூதியமாக ரூ.9ஆயிரம் வழங்க வேண்டும், சத்துணவு சாப்பிடும் குழந்தைக்கு உணவு மானியமாக 5 ரூபாய் தர வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில் சிவகங்கையில் சத்துணவு ஊழியர்கள் கண்டன ஊர்வலம் நடந்தது.
சிவகங்கை கலெக்டர் வளாகத்தில் தொடங்கிய இந்த ஊர்வலம் அரண்மனைவாசலில் நிறைவு பெற்றது. ஊர்வலத்திற்கு சத்துணவு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் கண்ணுச்சாமி தலைமை தாங்கினார். செயலாளர் சீமைச்சாமி முன்னிலை வகித்தார். ஊர்வலத்தை மாநில செயலாளர் மலர்விழி தொடங்கி வைத்தார். ஊர்வலத்தில் அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் அழகேசன், சாலைப் பணியாளர் சங்க சின்னப்பன் மற்றும் சத்துணவு ஊழியர் சங்க மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள் கலந்துகொண்டனர். முடிவில் மாவட்ட பொருளாளர் பானுமதி நன்றி கூறினார்.
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2022, © Daily Thanthi Powered by Hocalwire