- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- தமிழ்நாடு பிரீமியர் லீக்
- இங்கிலாந்து vs இந்தியா
- விளையாட்டு
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
அரசு வேலை வாங்கி தருவதாக ரூ.35 லட்சம் மோசடி செய்தவர் கொலை நண்பர் போலீசில் சரண்

x
தினத்தந்தி 22 Oct 2018 10:00 PM GMT (Updated: 2018-10-23T02:48:29+05:30)


அரசு வேலை வாங்கி தருவதாக ரூ.35 லட்சம் மோசடிசெய்தநண்பரை கொலை செய்தவர் போலீசில் சரண் அடைந்தார்.
தானே மாவட்டம் கல்யாணை சேர்ந்தவர் சந்தோஷ்(வயது41). இவர் நேற்று முன்தினம் மதியம் சட்டையில் ரத்த கறைகளுடன் மகாத்மாபுலே போலீஸ் நிலையத்திற்கு வந்தார். அவர் பணத்தகராறில் தனது நண்பர் அனில்(38) என்பவரை கல்யாணில் உள்ள ஒரு தங்கும் விடுதியில் வைத்து கொலை செய்துவிட்டதாக கூறி சரணடைந்தார்.
இதையடுத்து போலீசார் கொலை நடந்த தங்கும் விடுதிக்கு சென்று அனிலின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சந்தோசை கைது செய்தனர்.
சந்தோஷிடம் போலீசார் நடத்திய விசாரணையில், அனில் அரசு வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.35 லட்சம் வாங்கி மோசடியில் ஈடுபட்டதாகவும், இதனால் ஆத்திரமடைந்து அனிலை தங்கும் விடுதிக்கு வரவழைத்து கொலை செய்துவிட்டதாக போலீசாரிடம் கூறியுள்ளார்.
இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் இதுதான் கொலைக்கான உண்மையான காரணமா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2022, © Daily Thanthi Powered by Hocalwire