- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- விளையாட்டு
- மத்திய பட்ஜெட் - 2023
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
காஞ்சீபுரம் அருகே பலகாரத்தில் விஷம் கலந்து சாப்பிட்டு வியாபாரி தற்கொலை

x
தினத்தந்தி 22 Oct 2018 10:30 PM GMT (Updated: 22 Oct 2018 9:08 PM GMT)


காஞ்சீபுரம் அருகே பலகாரத்தில் விஷம் கலந்து சாப்பிட்டு வியாபாரி தற்கொலை செய்து கொண்டார்.
காஞ்சீபுரம்,
காஞ்சீபுரம் சப்பாணிபிள்ளையார்கோவில் தெருவில் வசித்து வந்தவர், கிருஷ்ணமூர்த்தி(வயது 70). இவர், காஞ்சீபுரம் அடுத்த நெமிலியில் மூக்கு கண்ணாடி விற்பனை செய்யும் கடை நடத்தி வந்தார்.
இவருடைய மனைவி ஏற்கனவே இறந்துவிட்டார். இவருக்கு பிள்ளைகள் இல்லாததால் கிருஷ்ணமூர்த்தி மட்டும் தனியாக வசித்து வந்தார்.
மனைவி இறந்த சோகம், குழந்தை இல்லாத ஏக்கத்தால் கிருஷ்ணமூர்த்தி மனம் உடைந்து காணப்பட்டார்.
இந்தநிலையில் காஞ்சீபுரம் அடுத்த கோவிந்தவாடி அகரம் ரெயில்வே கேட் அருகே உள்ள வயல்வெளியில் இனிப்பு பலகாரத்தில் பூச்சு மருந்தை (விஷம்) கலந்து சாப்பிட்டார். இதில் அவர் பரிதாபமாக இறந்தார். இதுபற்றி பாலுச்செட்டிசத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
காஞ்சீபுரம் சப்பாணிபிள்ளையார்கோவில் தெருவில் வசித்து வந்தவர், கிருஷ்ணமூர்த்தி(வயது 70). இவர், காஞ்சீபுரம் அடுத்த நெமிலியில் மூக்கு கண்ணாடி விற்பனை செய்யும் கடை நடத்தி வந்தார்.
இவருடைய மனைவி ஏற்கனவே இறந்துவிட்டார். இவருக்கு பிள்ளைகள் இல்லாததால் கிருஷ்ணமூர்த்தி மட்டும் தனியாக வசித்து வந்தார்.
மனைவி இறந்த சோகம், குழந்தை இல்லாத ஏக்கத்தால் கிருஷ்ணமூர்த்தி மனம் உடைந்து காணப்பட்டார்.
இந்தநிலையில் காஞ்சீபுரம் அடுத்த கோவிந்தவாடி அகரம் ரெயில்வே கேட் அருகே உள்ள வயல்வெளியில் இனிப்பு பலகாரத்தில் பூச்சு மருந்தை (விஷம்) கலந்து சாப்பிட்டார். இதில் அவர் பரிதாபமாக இறந்தார். இதுபற்றி பாலுச்செட்டிசத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Next Story
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2023, © Daily Thanthi Powered by Hocalwire