- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- தமிழ்நாடு பிரீமியர் லீக்
- இங்கிலாந்து vs இந்தியா
- விளையாட்டு
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதல்: சிறுவன் பலி; வாலிபர் படுகாயம்

x
தினத்தந்தி 4 Nov 2018 10:45 PM GMT (Updated: 2018-11-05T01:51:22+05:30)


லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் சிறுவன் பலியானர். மேலும் வாலிபர் ஒருவர் படுகாயம் அடைந்தார்.
பெரியகுளம்,
பெரியகுளம் அருகே உள்ள டி.கள்ளிப்பட்டி வள்ளுவர் தெருவை சேர்ந்தவர் மணி. இவருடைய மனைவி ராஜலட்சுமி. இவர்களுடைய மகன் மித்ரன் (வயது 2½). நேற்று முன்தினம் மித்ரன் அழுது கொண்டிருந்தான். எனவே ராஜலட்சுமியின் தம்பி ராகவன்(22) அவனை மோட்டார் சைக்கிளில் முன்னால் உட்கார வைத்துக்கொண்டு பெரியகுளத்திற்கு சென்றார்.
பின்னர் அங்கிருந்து ஊருக்கு திரும்பி வந்து கொண்டிருந்தனர். தாமரைக்குளம் பிரிவு அருகே வந்தபோது முன்னால் சென்றுகொண்டிருந்த லாரி திடீரென நின்றது. இதனால் ராகவன் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் லாரியின் பின் பகுதியில் மோதியது. இதில் ராகவன் மற்றும் மித்ரன் படுகாயமடைந்தனர். அவர்களை அங்கிருந்தவர்கள் மீட்டு பெரியகுளம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர்களை பரிசோதித்த டாக்டர், மித்ரன் இறந்துவிட்டதாக தெரிவித்தார். ராகவன் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் குறித்து தென்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெரியகுளம் அருகே உள்ள டி.கள்ளிப்பட்டி வள்ளுவர் தெருவை சேர்ந்தவர் மணி. இவருடைய மனைவி ராஜலட்சுமி. இவர்களுடைய மகன் மித்ரன் (வயது 2½). நேற்று முன்தினம் மித்ரன் அழுது கொண்டிருந்தான். எனவே ராஜலட்சுமியின் தம்பி ராகவன்(22) அவனை மோட்டார் சைக்கிளில் முன்னால் உட்கார வைத்துக்கொண்டு பெரியகுளத்திற்கு சென்றார்.
பின்னர் அங்கிருந்து ஊருக்கு திரும்பி வந்து கொண்டிருந்தனர். தாமரைக்குளம் பிரிவு அருகே வந்தபோது முன்னால் சென்றுகொண்டிருந்த லாரி திடீரென நின்றது. இதனால் ராகவன் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் லாரியின் பின் பகுதியில் மோதியது. இதில் ராகவன் மற்றும் மித்ரன் படுகாயமடைந்தனர். அவர்களை அங்கிருந்தவர்கள் மீட்டு பெரியகுளம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர்களை பரிசோதித்த டாக்டர், மித்ரன் இறந்துவிட்டதாக தெரிவித்தார். ராகவன் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் குறித்து தென்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2022, © Daily Thanthi Powered by Hocalwire