கஜா புயல் கரையை கடந்தது


கஜா புயல் கரையை கடந்தது
x
தினத்தந்தி 15 Nov 2018 10:34 PM GMT (Updated: 15 Nov 2018 11:36 PM GMT)

கஜா புயல் முழுமையாக கரையை கடந்து விட்டதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

நாகை வேதாரண்யம் அருகே அதிராமபட்டினத்தில் 111 கி.மீ. வேகத்தில் கஜா புயல் கரையை கடந்தது .

கஜா புயலின் தாக்கம் அடுத்த 6 மணி நேரத்தில் குறையும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்து உள்ளது.

Next Story