ஸ்ரீபெரும்புதூரில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

x
தினத்தந்தி 18 Dec 2018 3:45 AM IST (Updated: 18 Dec 2018 1:57 AM IST)
எச்.ராஜாவை கண்டித்து ஸ்ரீபெரும்புதூர் பஸ் நிலையம் அருகே விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஸ்ரீபெரும்புதூர்,
விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் குறித்து அவதூறாக பேசிய பா.ஜ.க. தேசிய செயலாளர் எச்.ராஜாவை கண்டித்து ஸ்ரீபெரும்புதூர் பஸ் நிலையம் அருகே விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்துக்கு ஸ்ரீபெரும்புதூர் ஒன்றிய செயலாளர்கள் தியாகராஜன், கலைவடிவன் ஆகியோர் தலைமை தாங்கினர். இதில் 100-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு எச்.ராஜாவுக்கு எதிராக கண்டன கோஷமிட்டனர்.
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





